நாட்டிற்காக, தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்து, 24 மணிநேரமும்
மாணவர்களுக்காக உழைத்தவர். அவரது கண்டுபிடிப்புகள், உலகம் அழியும் வரை,
அவர் பெயர் கூறும். காந்தி, காமராஜர் போல், அனைவரது மனதிலும், கலாம் நீங்கா
இடம் பிடித்துவிட்டார். மீண்டும் ஒருமுறை அவர்
ஜனாதிபதியாகஇருந்திருந்தால், இந்தியா வல்லரசாகி இருக்கும்.பெஜித்தா,
பி.காம்.,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
நாட்டை நேசித்தவர்!