பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்டபொது நல வழக்கு(வழக்குஎண்.(11897/2015) இன்று நீதிமன்ற எண்.9ல்விசாரணைக்கு வரஇருந்தது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015)வரவில்லை. அடுத்துவரும் வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்கு வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்
தமிழ்நாடு அரசு --பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்- வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் !!
வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?
வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள்,
வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்..
இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது.
கிளாஸ் ரூமிலேயே கிளாசில் மது - போதையில் பிளஸ்-2 மாணவர்கள்.
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கூட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளியிலேயே மது அருந்திய விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின்
கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும்
வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பணி பாதுகாப்பு: ஆசிரியர்கள் தீர்மானம்.
மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சங்க மாநில
செயற்குழுக்கூட்டம் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்
ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் உட்பட
பலர் பங்கேற்றனர்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி புறக்கணிப்பு
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கில வழி கல்விக்கு,போதிய வகுப்பறைகள்
மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால்,புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம்
சாட்டுகின்றனர்.
ஜூலை 18ல் 'ஜாக்டோ' ஆயத்த கூட்டம்
'ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த
கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான
சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27
சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை
குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு
செய்து கொள்ளலாம்.
ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
கோவை
அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு
நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு
துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.ஆனால்
பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால், பல்கலைகழக
பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக
பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது.
மாணவர்களை அடித்த தலைமையாசிரியரை மாற்றக் கோரி முற்றுகை
பள்ளிக்குத்
தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட
மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை
முற்றுகையிட்டனர்.
உதவித் தொகை அறிவிப்பால் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு போட்டி!
புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்வித் உதவி தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு
மாணவர்களிடையே கடும் போட்டியோடு, பலத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
TET வழக்குகள் விசாரணை தேதியில் மாற்றம்!
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவேண்டிய டி.இ.டி வழக்குகள் 21.07.2015க்கு மாற்றி மாற்றப்பட்டுள்ளது.
அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு
இனி உங்கள் குழந்தையிடம் அதிகம் படித்தால் நல்ல வேலையுடன், வசதியாக வாழலாம் என்பதுடன் மற்றவர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்றும் சொல்லலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது
யுஜிசி கல்வி உதவித்தொகை அறிவிப்பு
சிறுபான்மையினர்,
தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான எம்.ஃபில், ஆராய்ச்சிப்
படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.
புத்தாக்க அறிவியல் புதுமை விருது: அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை
திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி இளையபாரதி,
தேசிய அளவில் மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் விருது
பெற்றிருக்கிறார். தையல் இயந்திரம் பயன்படுத்தும்போது வீணாகக்கூடிய இயந்திர
ஆற்றலை மின் ஆற்றலாகவும் இயந்திர ஆற்றலை இயக்க ஆற்றலாகவும் மாற்றும்
புராஜக்ட்தான் மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பு.
12th Standard Chemistry Study Material
Chemistry
- Chemistry Exam Question Pattern | Mr. K. Manavalan - Tamil Medium
PG Chemistry,
GHSS, Kanjangollai,
Cuddalore District.
கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு
அரசு தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும்
மே மாதத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட
மாற்றங்களுக்கான கலந்தாய்வு நடக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, பணியிட
மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஜூன் கல்வி ஆண்டு
துவக்கத்தில் தேர்வு செய்த பள்ளிகளில் பணியில் சேர்வர்.
முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!
வாழ்க்கை அனைத்து நேரங்களிலும்
ஒரே மாதிரி
இருப்பது இல்லை.
அதன் நிலைப்பாடு
மேகத்தினை போல,
ஏன் மாறவில்லை
என்றும் கேட்க
இயலாது, மாறிய
பிறகு ஏன்
மாறினாய் என்றும்
கேட்க இயலாது.
வெயில் அடித்தாலும்,
மழை அடித்தாலும்
பாதுகாப்பிற்கு நீங்கள் தான் குடையை வைத்திருக்க
வேண்டுமே தவிர,
வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும்
இல்லை.
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிநிரவலில் மாறுதல் வழங்க ஒப்பளிப்பு
09.07.2015 அன்று தமிழ்நாடு பகுதிநேர
ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சேர்மன் திரு.சோலை M ராஜா
அவர்கள் தலைமையில்
பள்ளிக் கல்வித்துறை
அமைச்சரை மாநில
நிர்வாகிகள் சந்தித்தனர்.
ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு
தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை
இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு
பணியாளர் நலத்துறை
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது
ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற
பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள்
படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு
போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால்
பெற்றுக்கொள்ளலாம
ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி
எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு
கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1
முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது.