திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு
ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க
வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
Lab Asst Exam Free Online Test For 10th Science Book Back One Marks
Science
உயிரியல்
1. மரபும் பரிணாமமும்
2. நோய்த் தடைகாப்பு மண்டலம்
3. மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
4. தாவரங்களின் இனப்பெருக்கம்
5. பாலூட்டிகள்
6. வாழ்க்கை இயக்க செயல்கள்
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
8. கழிவு நீர் மேலாண்மை
வேதியியல்
9. கரைசல்கள்
10. அணுக்களும் மூலக்கூறுகளும்
11. வேதி வினைகள்
12. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
13. கார்பனும் அதன் சேர்மங்களும்
இயற்பியல்
14. அளவிடும் கருவிகள்
15. விசையும் இயக்க விதிகளும்
16. மின்னோட்டவியலும் ஆற்றலும்
17. மின்னோட்டத்தின் காந்தவிளைவும் ஒளியியலும்
+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?
+2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில்
முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த
மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு
தூரம் உயர்ந்திருக்கிறார்கள்? சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட்
டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.
பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின்
மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய
தகவல்கள் வெளியாகின.
மொழிப்பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்
அராபிக் மொழிப் பாடம்
ஜே.எம் அஹமத் நிஷாத் - 194 - 1056 ( முதலிடம் )
எம்.ஏ மொகமத் பார்திமா - 194 -1053 ( இரண்டாம்)
பாளையம் நபீஷாத் அமீனா 194- 1049 (மூன்றாம் இடம்)
அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - மாநிலத்தில் 2 வது மாவட்டமாக தேர்ச்சி பெற்று அசத்தல்
"நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்!"
அன்று பெரம்பலூர் கலெக்டர் அவர்களால் போட்ட விதை இன்று மாநில அளவில் 2 ம் இடம் பிடித்து முன்னோடி மாவட்டமாக அசதி இருக்கிறது
83 குரூப்-1 அதிகாரிகள் தேர்வு குறித்த வழக்கில் யு.பி.எஸ்.சி. அறிக்கை தாக்கல் விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 அதிகாரிகளின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் யு.பி.எஸ்.சி. சுப்ரீம்
கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.
பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.
FLASH NEWS : STATE FIRST MARK 1192
திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா தமிழை முதல் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதலிடம்
பிளஸ் -2 ரிசல்ட் தமிழகத்தில் 90.6% தேர்ச்சி
மாணவர்கள் 87.7 சதவீதம்
மாணவிகள் 93.4 % : மாணவர்கள் 87.6 % தேர்ச்சி
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் சென்னையில்
இன்று வெளியிட்டார். அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு
பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி
பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்
பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2
தேர்வு முடிவுகள் வெளியானது.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது.
1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4
மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி
என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி
அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.
பிளஸ் 2 தேர்வு: இந்தாண்டும் மாணவிகளே முதலிடம்
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2
மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை
பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம்
இடத்தை பிடித்துள்ளார்.
பிளஸ் 2: நான்கு மாணவர்கள் இரண்டாம் இடம் - 1190
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1190 மதிப்பெண்களை பெற்று4
பேர் பிரணேஸ் பிரவீண் சரண்ராம். வித்தியவர்சினி ஆகிய நான்கு மாணவர்கள்
இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
இன்று பிளஸ் 2 'ரிசல்ட்'; திறக்கிறது புதிய பாதை!
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்புக்கு அடி எடுத்து
வைக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவும், முக்கிய
அடித்தளமான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பி.இ.,
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. கோவை
மாவட்டத்தில், நான்கு மையங்களில் சேர்த்து, 4,732 விண்ணப்பங்கள், முதல்
நாளில் விற்றுத்தீர்ந்தன.
பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு
"பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடந்த ஆண்டுகளில்,
டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட
நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண்
அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி
சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9
தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப்
பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு
நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
'மதிப்பெண் குறைவு என திட்ட வேண்டாம்': மீண்டும் ஜெயிக்க '104'ல் ஆலோசனை
'மதிப்பெண் குறைவு என, மாணவர்களை, பெற்றோர் திட்ட வேண்டாம்' என, பெற்றோருக்கு, '104' சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது
ஆய்வக உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 362 பேர் எழுத்துத்தேர்வு மூலம்
தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஆய்வக உதவியாளர்
பிளஸ் 2: மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மதுரை மாவட்டத்தில் 92.87
சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த
சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பெற்றுள்ளார்.
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சிபெற காரணம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்பெற்றதாக செய்திகள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது.
இதனால் அறிவாற்றலில் மாணவர்கள் சற்று பின்தங்கியவர்கள் போல மீடியாக்களும்,
பொதுமக்களும் பார்க்கின்றனர்.
பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்
சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்து பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி
நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் மிக கடினமாக இருந்தன.
என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில்
538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா
பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்புகிறது.