Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
புதுச்சேரி,சென்னை, கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. செல்போன் சேவை பாதிப்பு.
தில்லி மற்றும் வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இந்த நில நடுக்கம்
உணரப்பட்டது. புதுச்சேரி சவேரியார் பள்ளி அருகே நில அதிர்வு ஏற்பட்டது.
மக்கள் பீதிக்குள்ளாயினர். எனினும் சேதங்கள் குறித்த எந்த தகவலும்
தெரியவரவில்லை.
பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள்
தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான
அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.
100% வரி வசூல் இலக்கை அடைய சம்பளம் பிடித்தம்: தற்கொலை செய்வதாக ஆர்.ஐ கடிதம்
நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன், சென்னை
நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலாளர், சென்னை நகராட்சி நிர்வாக
இயக்குனர், தஞ்சை மண்டல இயக்குனர், கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள
மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மே 21 முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, மே, 21ம் தேதி
முதல், 10 நாட்களுக்கு நடத்த, போக்குவரத்து துறை முடிவு செய்து உள்ளது.
அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
BT to PG Promotion Panel As on 01.01.2015
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்)
ஆய்வக உதவியாளர் பணிக்கு ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
'முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால்
மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டது.
நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது
தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத
நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு
அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப்
பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.
மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும்
மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை,
அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்
சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை,
அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர்
அபூர்வா கூறியிருப்பதாவது:
பி.இ 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்
பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல்
விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!
கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார்,
அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான்
நினைக்கிறது இன்றைய தலைமுறை.
மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்!
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்
பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி
அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக்
இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர்,
முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும்
அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில்
உள்ளனர்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம் :
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம் :
Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:
1. Science (SSLC Standard Level)
2. General Knowledge
TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:
தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா
ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு
கலந்தாய்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மகளின் செல்போனை பறிமுதல் செய்த பள்ளி நிர்வாகியை தாக்கிய தாய்
பஞ்சாப் மாநிலத்தில் மாணவியின் செல்போனை
பறிமுதல் செய்ததை அடுத்து, அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரை தாக்கிய
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம்:திருப்பி அனுப்பிய அவலம்
காரைக்குடி அழகப்பா பல்கலையில், தேர்வே
எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி
பட்டத்தை திருப்பி அனுப்பி, தேர்வு எழுத அனுமதி கோரியுள்ளார்.
8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன்,
மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு
சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.
குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி
மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை
தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில
அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.