Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதிமுதலே விடுமுறை.

          தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்.

10th Tamil & English Subjects Study Material Collection

Tamil Study Material
English Study Material
  • English Special Study Material | Mr. R. Kodiyappan - Click Here
  • English Paper 1 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here
  • English Paper 2 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here
  • English Question Bank For English 1 & 2 | Mr. Muthuprabagaran - Click Here
  • English Unit Wise Model Questions | Mr. S. Gopinath, Salem - Click Here
  • English 2nd Midterm Model Question & Keys | Mr. Kodiyappan - Click Here
  • English - Unit Test 5 Question Paper | Mr. Gopinath, Salem - Click Here
  • English - Slow Learner Study Material, Thanjavur Dt - Click Here
  • English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
  • English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here
  • English - Paper 2 - Tense, Verbs & Questions - Click Here
  • English - Paper 2 Study Material - Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
  • English - Slogans & Matching Questions -Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
  • English - Prose Paragraphs - Mr. N.MANIKANDAN, Sree Gokulam Mat.HSS, Palaniapuram, Valappady - English Medium
  • English - 2 Mark Questions - Mr. S. Gopinath, Valappadi, Salem - English Medium
  • English - Quarterly & Halfyearly Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
  • English - Paper 1 & 2 - Model Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
  • English - Unit Test 1 to 6 - Model Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
  • English 1st Paper - Question Analysis Report - Mr. R.Kodiappan AHM., N.A.A.M.Hr.Sec.School, Rajapalayam. - English Medium
  • English Important Material - Thanks to Mr. S. Ravi Kumar, B.T.Asst., GHS, Arangal Durgam. - EnglishMedium
  • English Minimum Material - Published By CEO, Vellore. - EnglishMedium
  • English Study Material - Govt Blue Print Patern- EnglishMedium
  • English 2 for Slow Learners - EnglishMedium
  • Minimum Level Study Material - EnglishMedium
  • English 2 – Non Detailed - EnglishMedium
  • English 1 – Model Answer Sheet - EnglishMedium
  • English 1,2 – Basic Study Materials (1) - EnglishMedium
  • English 1,2 – Basic Study Materials (2) - EnglishMedium
  • English 1 – Simple Study Materials - EnglishMedium
  • English 2 – Simple Study Materials - EnglishMedium
  • English 1,2 – Book Back Solutions - EnglishMedium
  • English 1 – Memory Poems - EnglishMedium
  • ஆங்கிலம் 1 - PTA Material - EnglishMedium
  • ஆங்கிலம் 2 - PTA Material - EnglishMedium
  • ஆங்கிலம் - IVDP Material - EnglishMedium
  • ஆங்கிலம் 1 - Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 1 – ( Slow Learners ) - Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 2 - Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 2 –  ( Slow Learners ) - - Way To Success - EnglishMedium
  • வினா வங்கி 1,2 - Way To Success - EnglishMedium
  • English - Poem . The Cry of the children - Powerpoint Slide - Mr. Sankar, B.T.Asst., Pudhukottai Dt. - English Medium

பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்

          பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
 

தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி

          வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
 

பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழக அரசு முடிவு

            அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தமிழ் ஆரம்பமே மகிழ்ச்சி : மாணவர்கள் உற்சாகம்

   "பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி" என மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
 

சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?

             மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

         பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
 

"பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்'

           பிஎச்.டி. தகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின் தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'

          பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில் 'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது.
 

அரசு ஊழியர் அனுபவங்களை பகிர 'அனுபவ்' இணையதளம் துவக்கம்

       அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள, மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் பணிக்காலத்தில் செய்த நல்ல பணிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
 

விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை

           மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால் ஏராளமான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. புதிய வகுப்பறை கட்டடங்களில் கூட மேற்கூரையில் விரிசல் உள்ளது. இதனால் மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்தக்கூடாது. வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

மின் தடை: மாணவர்கள் தவிப்பு

        தமிழகத்தில் பொதுத்தேர்வு நடந்து வரும் சமயத்தில் மீண்டும் மின் தடை செய்யப்படுவதால், மாணவர்கள் படிப்பு, கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தின், மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும் அதிகம் உள்ளது.
 

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

"PAY BAND & GRADE PAY" நிர்ணயம் செய்வது எப்படி?

On what basis is the minimum Pay Band & Grade Pay created?
Only in the 6th Pay commission, the new method of Running pay band and Grade Pay was introduced. Till the 5th pay commission, the Basic Pay was not divided, but in the 6th CPC, it was split in to Pay Band and Grade Pay.

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு


         திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள்.

கடல் காற்று வீசாத மாவட்டங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தாண்டும்: வானிலை மையம் தகவல்

     தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.

பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்: திணறும் போலீசார்-வீடியோ இணைப்பு

                                   தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.

ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி: மத்திய ஆணையம் நோட்டீஸ்

      ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!

அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு
 
        அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!
 

PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

          ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது.

20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

             ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன். இவர் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் ரூ.73 ஆயிரத்தையும், 2014-15-ஆம் கல்வியாண்டில் ரூ.79 ஆயிரத்தையும் தனது சம்பளத்தில் இருந்து வழங்கியுள்ளார்.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு

        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.

'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்'

              பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

              பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Teachers Wanted For Aided Schools!

தமிழக போலீசில் 1,078 சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு படிப்பு சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க அதிரடி திட்டம்:

          தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

          அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2  புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு

          தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive