Teachers Recruitment Board
College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 |
''தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனக்கழகங்களில் காலியாக உள்ள 200 வனச்சீருடை
பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,22ல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை வனத்துறை இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என தேர்வு குழு தலைவர் இருளாண்டி
தெரிவித்தார்.
Plant Biotechnoligy துறையில்
காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்
நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary
Assistant Manager பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காந்திகிராமம்: ’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர்.
பிற மொழிகளை எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை
இணை பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு; இதற்கான அறிவிப்பு
அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன்
அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆங்கிலம்,
இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர். பிற மொழிகளை
எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை இணை
பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக்
குழுவான, யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, ’நெட்’ வினா
முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை.
முறையான அனுமதி இல்லாத மழலையர் பள்ளிகள்
விவகாரத்தில், உயர் நீதிமன்ற காலக்கெடு முடிந்துள்ளது. அவற்றின் மீதான
நடவடிக்கை குறித்து, அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி
ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
தொடக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்குவழங்கப்படும் சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட பயன்களை 10 முதல்
20 ஆண்டுகள் நிறைவு செய்த அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் அரசு மேல்நிலை
பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவ, மாணவியர், செயல்முறை
பாடத்தின் மூலம் கிடைக்கும், மதிப்பெண்களை இழக்கும் நிலை, தொடர்கிறது.
டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட
முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிட்டோஜாக்கின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் உட்பட ஏனைய
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற
சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை
7.2.2015 அன்று திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் RR
Community hall-க்கு எதிரே உள்ள VGS Meeting Hall இரண்டாவது தளத்தில் காலை
10.00 மணி அளவில் துவங்க உள்ளது. இக்கூட்டத்தில்
ஆசிரியப்பயிற்றுநர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து ஆசிரியப்பயிற்றுநர்களும் தவறாது கலந்து
கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும்,
பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள்
அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் எடுத்து வருதல் கூடாது என, பள்ளிக்கல்வி
இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபோதனையை கட்டாய பாடமாக்க கோரி தொடரப்பட்ட
வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, மத்திய கல்வி வாரியம்
ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நான்கு
நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது.
யுஜிசி
என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர்,
பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட
சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி
உதவித்தொகைகளை (Fellowship) வழங்கிவருகிறது.
குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை விற்கும் திட்டம் வரும்
ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து
மத்திய அரசு கூறியிருப்பதாவது. அத்தியாவசிய மருந்து பொருட்களை
குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டத்திற்கு ஜன அவ்ஷதி என
பெயரிடப்பட்டுள்ளது.
அதிகம்
படித்த அறிஞர்கள் உள்ள நகரங்களிலும், அதேசமயம் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத
பஞ்சாயத்துக்களிலும், கல்வியில் ஒரே மாதிரி மாற்றம் காண மத்திய அரசு
விரும்புகிறது.
ஜாதிசின்னங்களை
அணிந்துவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என நெல்லை கலெக்டர்
எச்சரித்தார். நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு
இடையே ஜாதிய மோதல்கள் ஏற்படுகின்றன.
'பள்ளிக்கு
வர, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி தலைமை
ஆசிரியருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
''பாஸ்போர்ட்
பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா
தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’
திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலத்தில்
நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வில் ஆள் மாறாட்டம்
செய்ததாகத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டனர்.
பிளஸ்
2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு நாளை
முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது. 6 லட்சம் மாணவ, மாணவியர்
பங்கேற்கின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் மார்ச் 5ம் தேதி
தொடங்க உள்ளது. கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 10 லட்சம் மாணவர்கள்
பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதே அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
மாணவ,
மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து
முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.
’சென்னை
மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது.
பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாத 213 மாநகராட்சி பள்ளிகளில் 4 மாதத்துக்குள்அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு,ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர் முன்னணியின் செயலாளர் வி.கார்த்திகேயன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
படுகாயம்
திருக்குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார்.