‘‘வானத்துக்கு மேல
போர்வை மாதிரி ஓசோன் படர்ந்திருக்கு... அந்த ஓசோன்ல ஒரு ஓட்டை
விழுந்திடுச்சு. அதனால பூமிக்கு ஒடம்பு சரியில்லை. இதோ இந்த விதை
இருக்குல்ல... இதுதான் மாத்திரை... இதை பூமியோட வாய்க்குள்ள போட்டுட்டா
மரம் வந்திடும். மரம் வந்திட்டா பூமிக்கு உடம்பு குணமாயிடும்...- மழலை
மாறாத அந்த மாணவி, இயற்கையையும் பூமித்தாயையும் புரிந்து வைத்திருக்கும்
நுட்பத்தைக் கேட்கும்போது மனம் பரவசமாகிறது.
எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சமையல் எரிவாயு
சிலிண்டர் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. வங்கி கணக்கு
எண்ணை சமர்ப்பித்தாலே போதும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி
கணக்கில் செலுத்தும் மத்திய அரசின் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு
முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்திய அஞ்சல் துறை
சார்பில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 50 ஆண்டுகள்
நிறைவடைந்ததை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலை, உறை திங்கள்கிழமை
வெளியிடப்பட்டது.
புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு, மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும்
இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நெட், செட் ஆகிய தகுதித் தேர்வின்
முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்,
என பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு
ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
ஆர்.பிச்சை கூறினார்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு
பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த
பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான
தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.
கிறிஸ்துமஸ்
பண்டிகை நாளான 25–ந்தேதியன்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும்
இந்து மகாசபா தலைவர் மதன்மோகன்
மல்வியா ஆகியோரின் பிறந்த நாள் வருவதால்
அன்றைய தினத்தை “சிறந்த ஆளுமை” தினமாக,
கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டது.
PG TRB - Physics Study Materials
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், டிசம்பர் 23, 24-ஆம்
தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு
அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம்,
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும்
குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில்
10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ
பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது வன்முறை
தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் அரசாணையை நீக்க வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி,
பி.எட்., எம்.எட்.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக்
காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
மழலையர்
பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது
முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின்
திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு
மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப்
படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம்
செய்துள்ளது.
மாத சம்பளம் வாங்கும் நபரா
நீங்கள்? உங்கள் வருமான வரியைக்
குறைக்க விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த
ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன்
மூலம் உங்கள் வரிச்
சுமையைக்
கணிசமாகக் குறைக்கலாம்.
பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,)
கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற,
2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம்
உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில்
வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில், பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று
சேராததால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக
ஊதியம் வழங்காவிடின் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு
முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும்: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்
சி.விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
Posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination:29.06.2014)
பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம்
ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது.
என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும்
வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை
மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே
இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது.
சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க
வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை
திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8
பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன
அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை
அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில்
சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை
என்கிற புரிதல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்று கூட ஒருவர்
‘வாத்தியார்கள் சீட்டு நடத்துறாங்க...பார்ட் டைம் பிஸினஸ்
செய்யறாங்க...இல்லையா?’ என்றார்.
ஆசிரியர்
தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின்
உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்
சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.