Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கம்

          வகுப்பறையில் அமர்ந்து மது குடித்ததாக எழுந்த புகாரின் பேரில், பிளஸ்-2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை பதிய புது 'சாப்ட்வேர்'

           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில், 'ஆப்லைனில்' பதிவு செய்யும் பணிக்காக பள்ளிகளுக்கு புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

            பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

SSA சார்பில் புதிதாக 128 அரசு தொடக்கபள்ளிகள் 256 ஆசிரியர் பணியிடங்கள்

     அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 128 குடியிருப்பு பகுதிகளுக்கு 27 மாவட்டங்களில் புதிதாக 128 பள்ளிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம்

           ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது. 

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வு கூடாது : ராமதாஸ்

          அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Junior - Senior Pay: Contraversy RTI Letters

  1. Junior - Senior Pay Contraversy Answers 2 - RTI Letter Download

அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

 அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

TET Qualified Teachers Wanted

 

Centum Special Question Paper | 10th Social Science

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


"ஸ்னேக் ப்ரூப்" டிரஸ் போட்டுக் கொண்டு அனகோண்டாவுக்குள் புகுந்த அமெரிக்கர்

          அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இயற்கைப் பிரியர், அனகோண்டா பாம்புக்குள் உயிரோடு புகுந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சித் தொகுப்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
 

பள்ளி, கல்லூரிகளில் பாரதியார் பாடல்கள்.

           பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வித் துறையில் பணி.

                 இந்திய ராணுவ கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தை புத்திக் கூர்மையுடன் பிறக்க‌ வேண்டுமா?

          கர்ப்பிணிகள் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்?

          சென்னையில், ஒரு பள்ளி வளாகத்தில், ஆசிரியர் ஒருவர் அடி வாங்கியதைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். மாணவர் ஒருவர், பள்ளியில் விசில் அடித்ததை கண்டித்ததற்காக, அவருக்கு இந்த பரிசு. இது, கொடுமையின் உச்ச கட்டம்!சில ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவர், மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். நம் சமுதாயம், எங்கே சென்று கொண்டிருக்கிறது!
 

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials - Schedule 5



10th Latest Science Study Material

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள்

              நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அங்கன்வாடிக்கு உணவு பொருள் வாங்காததை கண்டித்து போராட்டம்

            அங்கன்வாடிகளுக்கான உணவு பொருட்கள் சரியான முறையில் வாங்கவில்லை என, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கோலார் மாவட்டம், ஜில்லா பஞ்சாயத்து அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜிசாட்-16செயற்கைகோள் ஒத்திவைப்பு:இஸ்ரோ

          புதுடில்லி:தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-16, மோசமான வானிலை காரணமாக 2வது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

குற்றம் செய்யும் மாணவர்களை சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க அறிவுரை

             பள்ளிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில், 'கடுமையான தவறு செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறு' மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைவில் அனைவர் கையிலும் புவிதகவல் அமைப்பு 'சாப்ட்வேர்': கருத்தரங்கில் தகவல்

          'விரைவில் அனைவரிடமும் புவிதகவல் அமைப்பு 'சாப்ட்வேர்' பயன்பாட்டில் இருக்கும்,' என காந்திகிராம பல்கலையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக பணியிடத்தில் 12 ஆண்டுகள் தவிக்கும் கம்ப்யூட்டர் பணியாளர்கள்

          பேரூராட்சி கம்ப்யூட்டர் பணியாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியில் இருந்து மாணவன் அதிரடி நீக்கம்

              மதுரவாயல் மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார்.மாணவர்கள், கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது, ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன், மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டான்.
 

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ, மகேஸ்வரா!

         திருப்புவனம் அருகே அரசுப் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில்,' மனுதாரரான தலைமை ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த விசாரணைக்கும் தடை கோருவது துரதிஷ்டவசமானது. எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற பயிற்சி: விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

              அரசு பொது தேர்வில் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாநில முதலிடம் பிடிக்க நன்கு படிக்கும் மாணவர்களை கண்டறிந்து வாரத்தில் இரு நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு: 2.91 லட்சம் இடைநிற்றல் மாணவர்கள்

         இரு ஆண்டுகளில், மாநிலத்தில், 2.91 லட்சம் மாணவர்கள், பள்ளி படிப்பில் இருந்து, பாதியிலேயே சென்று உள்ளனர். அரசு பள்ளிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 234 மாணவர்களும்; தனியார் பள்ளிகளில், 74 ஆயிரத்து 198 மாணவர்களும், பள்ளி படிப்பை விட்டு, பாதியிலேயே சென்றுள்ளனர்.
 

அறிவியல் பாடங்களுக்கு 50 தலைப்புகளில் விடியோ

              தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை விளக்குவதற்காக 50 தலைப்புகளில் விடியோ படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை இந்தப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு

              உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 17 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ் ரேங்கிங்ஸ் 2015 சர்வேயின் படி, முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. 

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு

பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
 
          சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, பதிலளிக்கும்படி பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு கிடையாது

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
          கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive