12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. G. Kongarayan (Tamil Medium) - Click Here
10th Maths Study Material
தமிழ்நாடு
மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் /
முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார்
சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும்
ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை;
TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்
ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் 885
ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க கோரி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு
வருடமும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மூப்பு
அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்தாண்டும்
அதற்கு முந்தைய ஆண்டு பயிற்றுநர்களில் பாதியளவு மாற்றம் செய்யவில்லை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றிய தொடக்க
கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் கல்வி
மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் போதிய மாணவர்கள் உள்ளனரா தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளனவா
அல்லது கூடுதலான ஆசிரியர்களை நியமித்துள்ளார்களா என ஆய்வு செய்யும் பணி
நேற்று துவங்கியது.
List Sent to TRB For Computer Instructor Post
தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி,
சரஸ்வதி மழலையர் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நலைப்பள்ளிகள் ஒரே
கட்டிடத்தில் இயங்கியது. 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ
விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர்.
எந்தப் பொருளும்
வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம்
புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளை
தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள்
சமர்பிக்கும் காலக்கெடு முடிந்துள்ளது.
நாட்டில் உள்ள
அனைத்து பல்கலை கழகங்களும் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட
வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து யுஜிசி துணை
இயக்குனர் அர்ச்சனா தாகூர் கூறியதாவது:
10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால
அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2
பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை முடிவடைகிறது.
12th Commerce Study Material
- Commerce Slow Learners Lyrics 1 | G.BASKER - Click Here
- Commerce Slow Leraners Lyrics 2 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 1 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 2 | G.BASKER - Click Here
பள்ளியில் உள்ள
ஆசிரியர்களை தொடர்ந்து தாக்கி வரும் மாணவனை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது என்று திருவள்ளூர் கல்வி மாவட்ட அதிகாரி கூறினார்.
அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த
கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சி நடைபெறவுள்ளது.
அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள்
மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்
தனியார் மெட்ரிக்
பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த
கல்வியாண்டில் நடைபெறஉள்ள பொதுத்தேர்வுக்கு, இந்த மாதம் முதலே, பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு பாடங்கள் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான
புத்தகங்களை தேடி மாணவர்களின் பெற்றோர் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பள்ளி மாணவர் கண்டு பிடித்த ஆளில்லா விமான மாதிரி படைப்பு தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தின் 4 படைப்புகளில் இதுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.
அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால், வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
''டிசம்பர் 15ம் தேதிக்குள், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) மற்றும் குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில்
இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.
மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள்.
நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம்.
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு
இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த
தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013)
தொடர்ந்தனர்.
TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5%
மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது
மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது
உள்ளது. இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண்
தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.
List Sent to TRB For Computer Instructor Post
TNPSC Group 4 Study Materials - Schedule 5
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. A. Anushankar (Tamil Medium) - Click Here