7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED
BY J.R.BHOSALE
ஆன்லைன் மூலமாக புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு புதிய சி.பி.எஸ். எண் பெறுவது எவ்வாறு? - எனும் விளக்கம் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம். பயனுள்ள இக்கட்டுரையை பதிவிற்க்கம் செய்து பயன்படுத்துமாறும், தங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை பரிந்துரைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Physics Question Paper | Mr. Afroz Khan (English Medium) - Click Here
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
நமது பாடசாலை வலைதளத்தில் ஒவ்வொரு தகவலுக்கு கீழும் வரக்கூடிய Print & PDF என்பதை கிளிக் செய்து தாங்கள் விரும்பும் மிக முக்கிய செய்திகளை நேரடியாக பிரிண்ட் செய்யவோ அல்லது டவுன்லோடு (PDF Format) செய்யவோ உதவும் வகையில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பயன்பெறவும். நன்றி!
கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,
மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய
திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில்
தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை
செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுக்காததால்
8-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம்
அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘ஹாஸ்டல்ல போட்டாத்தான் உனக்கெல்லாம் புத்தி
தெளியும். பெத்தவங்க அருமையும் தெரியும்... கொஞ்ச நாள் எங்களைவிட்டுப்
பிரிஞ்சிருந்தாதான் நீ சரிப்படுவே...’ என மிரட்டுகிற பெற்றோரை வீட்டுக்கு
வீடு பார்க்கலாம். அப்படிச் சொல்கிற பெற்றோரில் எத்தனை பேர் உண்மையிலேயே
பிள்ளைகளை விடுதியில் சேர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
வாசித்தல் என்பது நம்மை புதிய உலகிற்கு இட்டு
செல்லும் ஓர் மந்திரம். இன்றைய உலகில் எந்த மூலையில் நடக்கும் அனைத்து
விஷயங்களையும் அறிய ஆயிரம் வழிகள் வந்துவிட்டது.
ஒவ்வொரு மொழியிலும், எந்த வார்த்தையை, எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பத்தாம்
வகுப்புக்கான கணக்குப் பாடக்கூறுகள் ‘அனிமேஷன்களாக’ உருவாக்கி
வகுப்பறையில் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை
செயலாளர் சபீதா கூறியதாவது:
'மீன்வளம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் சேர, டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை தெரிவித்து உள்ளது. நாகை மாவட்டம், தமிழ்நாடு மீன்வள பல்கலை, மீன்வளம் தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த நான்கு சான்றிதழ் படிப்புகளை, ஜன., மாதம் துவக்குகிறது.
முதுகலை
பட்டம் மற்றும் பி.எட்
முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவே
பி.எட் முடித்து விட்டு
முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி
பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு
நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க
வேண்டும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து
எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து
மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50
ஆகும்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை
நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத
உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது என்று
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டங்களையும்
டிச.7க்குள்
முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள்
திணறுகின்றனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு காலாண்டு
மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வாக நடத்தும் முறை இரண்டு
ஆண்டுகளாக அமலில் உள்ளது.
பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு
வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சென்னையில் திங்கள்கிழமை வாங்கும் தேர்வர்கள்.
10th Maths Study Material
- Important 2 Mark Questions | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
- Important 2 Mark Question's Answer| Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
- Maths 1 Mark Question for Class Test (Proper Order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
- Maths 1 Mark Question for Class Test (Re-order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
- Maths 1 Mark Question for Class Test (Proper Order with Answer Marked) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
10th Standard - English Study Material
- English - Unit Test 5 Question Paper | Mr. Gopinath, Salem - Click Here
10th Social Science Study Material
- SS - 2nd Term Revision Test - Model Question | V. Velmurugan - Click Here
கடந்த
2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில்
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்
மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது .இதை நடைமுறைபடுத்தக்
கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கும்
,மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
நாளை நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com -ல் இப்புதிய வழிமுறை குறித்து கட்டுரை வெளியிட உள்ளோம். தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.
அன்புடன் - பாடசாலை.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.
அரசு உத்தரவின்படி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களின், விளையாட்டுத் திறனை அறிந்துகொள்ள நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வு, முறையான கண்காணிப்பும், ஆய்வும் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரையமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள்
ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப்
பரிந்துரையைச் செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்த தேர்வர்கள்
48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர். தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி
குரூப் 2ல் அடங்கிய பதவிக்கான (நேர்காணல் பதவி) எழுத்து தேர்வு நடத்தியது.
அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.