1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
PG TRB: தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!
தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும்
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
+2 விடைத்தாள் நகல் - இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்': தேர்வுத் துறை
அரசு பள்ளி மாணவியருக்கு கழிப்பிட வசதி.. ஆய்வுக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு
பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்
ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம்
1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குரூப்-2 தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட்
வரும் 8ம் தேதி
நடைபெற டி.என்.பி.எஸ்.,சி குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத 15 ஆயிரம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
தொலை தூர தேர்வு மையங்களே, திறனாய்வுத் தேர்வில் குறைவான மாணவர்கள் பங்கேற்க காரணம்!
திறனாய்வுத் தேர்வு மையமானது, பள்ளிக்கும் - தேர்வு மையத்திற்கும் இடையே 60 கி.மீ. மேல் உள்ளவாறு நிறைய
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு இதைவிட
மாணவர்கள் பங்கேற்பது குறையும். ஒரு பள்ளிக்கு 10 கி.மீ.தூரத்தில் தேர்வு
மையம் இருந்த்தும், அங்கு அவர்களை சேர்க்காமல், 60 கி.மீ.மேல் தூரத்தில்
உள்ள மையத்தில் தேர்வு எழுத அனுமதித்தால் குறையாமல் என்ன செய்யும்.
அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது
தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம்
அறிவித்துள்ளது.
CPS Teachers: கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்
மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின்
போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு
அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த,
2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில்,
ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதி வரை, பணியில் தொடரலாம்.
ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும்'
என, அத்துறை அறிவித்துள்ளது.
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .
ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு .
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஜூலை மாதம் நடைபெற்ற ஐஐபிஎம் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச்
மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத்
தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திருவள்ளூர்
மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில்
இணையம் முலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
பெண்களை தாக்கும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) நோய் அறிகுறிகள்
உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு,
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால்,
குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. நோய் அறிகுறிகள்: இந்த நோய்,
பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற
மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம்,
தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல்
தோன்றும்.
முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்
பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி
படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான
பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு,
அவர்களில் பெரும்பாலானோர் முகப்பருவைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ்
வாட்ஸ்–அப்பில் அவதூறு: பெண்ணை கொள்ளைக்காரியாக மாற்றிய கும்பலை பிடிக்க தீவிர வேட்டை
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்
செல்போன் வாட்ஸ் அப்பில் இளம் பெண் ஒருவரின் போட்டோவுடன் பரபரப்பான தகவல்
ஒன்று பரப்பப்பட்டது. குடும்ப பெண் போன்ற தோற்றத்தில் இருந்த அப்பெண் ஐ.டி.
நிறுவனங்களில் பணியாற்றுபவர் போல கழுத்தில் அடையாள அட்டை ஒன்றையும்
அணிந்திருந்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி
அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்
உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்,
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய
காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல்
கும்பகோணம் பள்ளி தீ
விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை ரத்து
செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க சான்றாவணங்களை தாக்கல்
செய்தனர்.கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல்
தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 பேர்
காயமடைந்தனர்.
10th & 12th Exam: பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்கு பரிந்துரை
மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை
பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை,
அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத்
திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு
சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி
அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!
ஆர்பிஐ அறிவித்த
முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல்
தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.