Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை
பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.
ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8
வாரத்திற்குள் ஊதிய மாற்றம்; ரூ.1,800 முதல் ரூ.9,900 வரை சம்பளம் உயர
வாய்ப்பு
மதுரை:
எம்.ஏ., -எம்.எட்.,
முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க
வேண்டும் என்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை,
மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
செய்தது. கமுதி கே.என்.,
பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக
பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
கல்வித்துறை
தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர்
திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்
தலைமுறையினர், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை
எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு
அறிவிப்பிற்காக
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காமல் இருக்க, பதிவு மூப்பு அடிப்படையில்,
ஆசிரியர்களை
நியமனம் செய்ய வேண்டும் என, ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்தில், தற்போது பின்பற்றப்படும், 'வெயிட்டேஜ்'
முறையை
கைவிட கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று ஆர்ப்பாட்டம்
நடக்கிறது.
மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.8-
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-
ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவப் பணியாளர் தேர்வு, வரும் 12-ஆம் தேதி
நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரிய வைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து
ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.
பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்
பள்ளிக்கல்வி
- 2013-14ம் ஆண்டில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்
பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.07.2014 முதல் மேலும்
ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு
An urgent JCM
National Council Staff meeting is scheduled on 12.10.2014 to discuss and
finalize the following demands, which were expected by all employees
since long:
3) Date of effect of 7th CPC recommendations
ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார்.
தமிழக வனத்துறையில்
காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விளம்ப
எண்: 397
வேலைவாய்ப்பு
அறிவிப்பு எண்: 17/2014
ஆசிரியர்
தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு
நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர்
நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல்
வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில்
8-ம் வகுப்பு வரையில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
பாடப்புத்தகம் சார்ந்த தகவல்களோடு, பொது அறிவை
வளர்க்கும் விதமாக, பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட நுாலகங்கள், பெரும்பாலும்
பூட்டியே கிடப்பதாகவும், புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை
எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு
அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி
ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்
படுகிறது.
தேசிய அளவிலான புதிய
கல்விக்
கொள்கையை
உருவாக்குவதற்காக
மாணவர்கள்,
ஆசிரியர்கள்,
பெற்றோர்கள்
ஆகியோரிடம்
மத்திய
அரசு
ஆலோசனை
கேட்கும்
என்று
மத்திய
மனித
வள
மேம்பாட்டுத்
துறை அமைச்சர்
ஸ்மிருதி
இரானி
தெரிவித்தார்.
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - விலையில்லா
பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிகள் இன்று
இயங்க
அரசு
அனைத்து
பாதுகாப்பு
ஏற்பாடுகளையும்
செய்யவேண்டும்
என்று
திமுக
தொடர்ந்த
வழக்கில்
உயர்
நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள்
வைத்தியநாதன்,
மகாதேவன்
ஆகியோர்
முன்
நேற்று
மாலை
6 மணிக்கு
விசாரணைக்கு
வந்தது. அப்போது திமுக
சார்பாக
மூத்த
வக்கீல்
பி.வில்சன்
ஆஜராகி, நீதித்துறைக்கும்
நீதிபதிக்கு
எதிராகவும்
போராட்டத்தை
அதிமுகவினர்
தொடர்ந்து
நடத்தி
வருகிறார்கள்.
பள்ளிகளை
மூட
அரசுக்கு
மட்டும்
அதிகாரம்
உள்ளது.
அரசு
மவுனம்
காக்கிறது.
நீதிமன்றம்
தலையிட்டு
பள்ளிகளை
திறக்க
உத்தரவிட
வேண்டும்
என்றார்.
பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை
உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஆசிரியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும்,
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
விண்டோஸ் 10 பதிப்பு வெளியிடு
(TECHNICAL PREVIEW) இதன் முழு பயன்பாடு 2015 ல்வெளியிடப்படஉள்ளது.
Download the Windows 10 Technical Preview install files directly from these links:
10th Maths Study Material
TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2 - Schedule 5
கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
www.cbse.nic.in,
www.ctet.nic.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில்
குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக
ctet@cbse.gov.in
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள்
தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை
மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று
பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான GT:31,BC:26.5,BCM:3.5, MBC:20,SC:15,SCA:3,ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை
ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில் OC,BC,BCM,MBC போன்ற
பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல்
என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை
மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள்
பயிற்சி நடைபெற உள்ளது