2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய
நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு
பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும்
01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு
உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
Epayroll User Manual
அன்பான பாடசாலை வாசகர்களே,
வணக்கம். தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
E Payroll அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.
Tet: ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதுகுறித்து
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள்
விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர்
இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012
FLASH NEWS : தடை ஆணை நீக்கப்பட்டது
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமனதிர்க்கு வழங்கபட்டிருந்த தடை ஆணை நீக்கி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் உத்தரவு .
CPS -ACCOUNT SLIP for Elementry Education.
ஊராட்சிஒன்றிய
/நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்
C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல
அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும்
அனுப்பப்பட்டுள்ளன
12th Latest Study Material
Physics Study Material
- Physics -1 Mark Quiz Questions - Tamil Medium
- Physics- 1 Mark Questions (Powerpoint) - Tamil Medium & English Medium
மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு.
தடை நீக்கப்படும்
பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை
வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள
தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர்
பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்
உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):
தாழ்வழுத்த
மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண
உயர்வு விவரம்:
TET-உண்மை தன்மை அறியும் சான்றிதழ் வாங்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை.
அனைத்தும்
உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்
பார்த்து கொள்வார்.நீங்கள்
உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்
மூன்று நகல்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இளநிலை,
முதுநிலை மற்றும் பி.எட்.
, பட்டத்திற்கான உண்மை தன்மை அறியும்
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்
''மத்திய ஊழியர்களுக்கு, இந்த
மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப்
பதிவு முறை, முழு அளவில்
அமலாகும்,'' என, மத்திய தகவல்
தொழில்நுட்பத் துறை செயலர் ராம்
சேவக் சர்மா கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டது போல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை?
வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும்
மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில்,
பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என,
பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு
அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல்
எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற
தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு
வழங்கியுள்ளது.
ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்!
'அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின்
துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின்
மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்'
என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
டீ குடிக்கலாமா?- எச்சரிக்கும் ஆய்வு!!
காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக
டானிக்காக தேநீரை நம்புகிறோம்.
Trust Exam 2014 Hall Ticket Published.
28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Pay Continue Order
ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு
TET: மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்
வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்
TET வழக்கு தள்ளுபடி - நீதிமன்ற உத்தரவு நகல்.
TET வழக்கு தள்ளுபடி - நீதிமன்ற உத்தரவு நகல். - Click Here For Download
காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் - Dinamalar
பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை,
பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய
வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
IIT - ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை (12-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)
அடுத்த கல்வி ஆண்டு முதல்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை
12-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் அடுத்த ஆண்டு முதல் 12-ம் வகுப்பு
மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட
உள்ளது என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அசோக் தாகூர் தெரிவித்தார்.
Study Material Day! Today Padasalai Publish 10 Useful Study Materials.
10th Latest Study Material
1. Science Study Material
1. Science Study Material
- Science Quarterly Exam Model Question - Tamil Medium