அன்பான பாடசாலை வாசகர்களே,
வணக்கம். தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள்
விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர்
இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமனதிர்க்கு வழங்கபட்டிருந்த தடை ஆணை நீக்கி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் உத்தரவு .
ஊராட்சிஒன்றிய
/நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்
C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல
அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும்
அனுப்பப்பட்டுள்ளன
CCE Excel Files:
- 6-8th Standard CCE Excel Files - Download
- 9th Standard CCE Excel Files - Download
தடை நீக்கப்படும்
பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை
வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள
தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர்
பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்
தாழ்வழுத்த
மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண
உயர்வு விவரம்:
அனைத்தும்
உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்
பார்த்து கொள்வார்.நீங்கள்
உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்
மூன்று நகல்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இளநிலை,
முதுநிலை மற்றும் பி.எட்.
, பட்டத்திற்கான உண்மை தன்மை அறியும்
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
''மத்திய ஊழியர்களுக்கு, இந்த
மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப்
பதிவு முறை, முழு அளவில்
அமலாகும்,'' என, மத்திய தகவல்
தொழில்நுட்பத் துறை செயலர் ராம்
சேவக் சர்மா கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டது போல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும்
மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில்,
பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என,
பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு
அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல்
எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற
தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு
வழங்கியுள்ளது.
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர் நம்பிக்கை
'அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின்
துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின்
மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்'
என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான
கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக
டானிக்காக தேநீரை நம்புகிறோம்.
28-09-2014
(ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு
மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து
கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக
உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால்,
அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊதியம் - அரசாணை
எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு
பனை
அரிமாவின் பிடரியன்ன விதை கொண்டாய்
வயல்வரப்பில் முளைத்துயர்வாய் என்றும்
மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்
பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை,
பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய
வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை
12-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் அடுத்த ஆண்டு முதல் 12-ம் வகுப்பு
மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட
உள்ளது என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அசோக் தாகூர் தெரிவித்தார்.
10th Latest Study Material
1. Science Study Material
2. Science Study Material
3. Physics Study Material
- Physics - Important Problems - English Medium
4. Biology-Botany | Study Material
- Bio-Botany 1 Mark Questions - Tamil Medium