1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
12th Latest Study Material
7. Biology-Botany-Zoology Study Material
- Bio-Zoology Model Question(Unit 3) - Tamil & English Medium
BT & PG நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு
TET Joining Request Letter (Model)
விடுநர்
................
...................
.......................
................
...................
.......................
TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?
ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய
கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில்
இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக
அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த
வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ்
ஆகியோர் விசாரித்தனர்
கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?
கல்விசெயலர்
திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர்
வரவேற்று ,ECS ,Digital
lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக்
கூறி அமர, செயலர் அவர்கள்
ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….
மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்
மாணவர்களுக்கு,
வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய
அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால்,
அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள்
கூறுகின்றனர்.அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு, 14 வகையான இலவச திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன.
வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் மனு டிஸ்மிஸ்
வெயிட்டேஜ் மதிப்பெண் முறை என்பது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு. அதில் கோர்ட் தலையிட முடியாது. எனவே, பட்டதாரி
ஆசிரியர்களின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தங்கள் உத்தரவில்
கூறியுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கும் முறை
ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை
ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
ஆசிரியர்கள் பணி நியமனம் : வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆசிரியர்கள் பணி நியமனத் துக்காக கொண்டு வரப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
MCom & MA Economics Incentive regarding RTI Letter
MCom & MA Economics Incentive regarding RTI Letter - Click Here For Download
Thanks to Mr. Ravi Kumar, B.T Asst., GHS, Arangal Durgam, Vellore Dt.
TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
TET பணிநியமன அறிவிப்பு அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் வரும்!
ஆசிரியர் தகுதிதேர்வில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இடஒதுக்கீட்டுக்கு எதிராண அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது
TET பணிநியமன தடை நீங்கியது
TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
GPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Mahathma Gandhi மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - Sep. 22
தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.
அரசு மருத்துவமனைகளுக்கு 2,176 புது டாக்டர்கள் வாரியம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க முடிவு
தமிழகத்தில், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள, 2,176 டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, நேரடி தேர்வு நடத்தி நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க உள்ளது.
PHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி!!
ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி
என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள்
உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!
• இந்தியாவின்
மிக உயர்ந்த விருது ‘பாரத
ரத்னா’
• 1 கோடி
பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி
அமைதி விருது
• அமைதிக்கான
மிக உயர்ந்த விருது – அசோக்
சக்ரா விருது
ஆசிரியர் நியமனத்தில் கமிஷன்? பணத்தை திருப்பித்தரும் இடைத்தரகர்கள்- இந்து தமிழ்
ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த
ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்
முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்
தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
TET வழக்கில் தீர்ப்பு எப்போது?
டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு
வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2
மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை
ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.