1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய
பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934
துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம்
கல்வி மாவட்டத்தில் 92, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 89 அரசு, அரசு உதவி
பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கூடுதல்
வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேஜை, நாற்காலி, மின் விசிறி
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்
ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில்
உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள்
கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து
அந்த கூட்டமைப்பு அமைப்பு செயலர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்வித் துறையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் விரிவுரையாளர் மற்றும் அதற்கு
மேற்பட்ட பதவிகள் இறுதி பணிமூப்பு பட்டியல் இல்லாமலேயே தற்காலிக பணி
மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. விதிகளுக்கு
புறம்பாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிறுத்தக் கோரி, சென்னை மத்திய
நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: கல்வித்துறை அலுவலகம் முற்றுகை- சாலை மறியல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சிறப்புக் பி.எட். , எம்.எட். கல்வி சேர்க்கை
தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக் கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வியாழக்கிழமை (செப்.11) முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இ&மெயில் முகவரி : கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவ மாணவியரின் இ&மெயில் முகவரிகளை சேகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!
பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
வெயிட்டேஜ் மார்க் முறையால் பாதிப்பு கண்ணில் கருப்பு துணி கட்டி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: 35 பேர் கைது
ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர்
தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப்
பணியிடங்களை விரைவில் நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.
ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில்
புதன்கிழமை தொடங்கியது.
TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !
ஓர் ஆசிரியையின் குமுறல் !
ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.
Windows Operating System உருவான முக்கிய நிலைகள்
Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை
இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில்,
XP system 'த்தின் பங்கு, இதுவரை எந்த operating system 'த்திற்கும்
கிடைக்காத ஒன்றாகும். Windows OS வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு
காணலாம்.
தமிழகத்தில் முதல்முறையாக சிடி வடிவில் பள்ளி பாடம்
தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பாடத்தை சிடி வடிவில் தயாரித்து மாணவர் களுக்கு வழங்கி அசத்தி உள்ளனர்.
பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான பரிசுதொகை ரூ.3ஆயிரமாக உயர்வு
ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
தனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்கில் செலுத்த உத்தரவு
பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு
CPS - Missed Credits விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .
EMIS ONLINE ENTRY
EMIS ONLINE ENTRY - - - - அனைத்து
மாணவர்களின் எடை, உயரம், /அலைபேசி எண் போன்ற விவரங்களை தயார் நிலையில்
வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
- How to Entry EMIS - 2014 Students Details? - Click Here
- Important Points For EMIS - 2014 Details Entry - Click Here
அடுத்த மாதம் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்
வாக்காளர்
பட்டியல் திருத்தும் பணிக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில்
நாளை (11–ந் தேதி) பயிற்சி
அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி
நியமன ஆணை தயார் நிலையில்
உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என
மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
மாணவர்களின் விடைத்தாளில் ஆசிரியர்கள் மிக நன்று, சராசரி கருத்து தெரிவிக்கக்கூடாது
மாணவர்களின்
விடைத்தாளில் மிக நன்று, மோசம்
என்று கருத்து தெரிவிக்கக்கூடாது என
ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து
தேர்வு வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இதனால் வகுப்பில்
ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள
முடியும்.
ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக
பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்
வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம்
வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள் இந்த அறிவிப்பை,
வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை
இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற
அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு,
50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று
மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள்
அறிவித்துள்ளன.