How to download the certificate
பாடசாலை நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
திருச்சி தில்லை நகர் மற்றும் கலெக்டர்
அலுவலகம் அருகே உள்ள ஏழாம் சுவை உணவகத்தில் வரும் செப்டம்பர் 5–ந் தேதி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அன்று சாப்பிட வரும் ஆசிரியர்களுக்கு இலவசமாக
உணவு வழங்க உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி
உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம்
பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
பல தடைகளைத் தாண்டி ஆசிரியர் நியமன கலந்தாய்வில்
கலந்துகொள்ள வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பேரிடியாக அமைந்தது ஆசிரியர்
நியமனத்துக்கு நீதிமன்றம் விதித்த தற்காலிக தடை.
தமிழகம் முழுவதும்
அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ
விரிவுரையாளர்கள்,10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தவித்து வருகின்றனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை
தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு
அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி
ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை
எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்,
நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன
உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித்
துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை
கல்வித்திட்டம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
- 02.11.2007க்கு முன்னர் எம்.பில்., படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு
பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களின் விவரம்
கோரி உத்தரவு
மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத்
திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம்
குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
TNPSC & TET Exam Study Materials - Schedule 5
Padasalai Volunteers List in Excel Format - Click Here
Padasalai Volunteers List in PDF Format - Click Here
தமிழக அரசு துறைகளில்
அதிகமான
குழப்பங்கள்
காணப்படுவதும்,
அதிகமான
வழக்குகளை
சந்திப்பதும்
பள்ளி
கல்வி
துறையாகவே
இருக்கும்.
சமச்சீர்
கல்வித்
திட்டத்தை
அறிமுகப்படுத்தும்
போது
இருந்த
அதே
அதிகாரியே,
ஆட்சி
மாறியதும்
அந்த
கல்வி
திட்டம்
சரியல்ல
என்று உச்சநீதிமன்றத்தில்
அபிடவிட்
தாக்கல்
செய்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை,
இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.
பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ள
அரசு அனுமதி வழங்கியுள்ளது.
'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள
உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட, நேர்முகத்
தேர்வின் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி
நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக நேற்று இடைக்கால தடை
விதித்தது.
தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி
நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை
விதித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக,
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல்
பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்
கூறப்பட்டுள்ளதாவது:–
TET Posting Stop: Notice Issued - பணி நியமனம் நடைபெறக்கூடாது!
- Court Notice will be update soon in our Padasalai.
TET Posting: Notice Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TET Weightage முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என பல நூறு தேர்வர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி
வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர்
விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள்,
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம்
நடத்திவருகின்றனர்.
காலாண்டு
தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும்,
பாடவாரியாக சென்டம் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும்" என, கல்வித்துறை
அறிவித்துள்ளது.
மதுரை கோச்சடை பாஸ்போர்ட் சேவை மையம் சார்பில்,
மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா செப்.,6ல் நடக்கிறது. இதில் தென்
மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.
த.அ.உ.சட்டம்
2005 - ஆகஸ்டு 20, 2014 வரை CPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் 2911 பேர்
ஒய்வு பெற்றுள்ளனர், 1230 பேர் மரணமடைந்துள்ளனர் என PFRDA தகவல்