Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

         திருநெல்வேலியில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் - மேலும் 

தொடர் மதிப்பீட்டு முறை : 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

           தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும் தொடர்மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது. 
 

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்பதவியை நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கால அவகாசம்

                சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சுந்தரவதனம்தாக்கல் செய்துள்ள  கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்கூறியிருப்பதாவது:– கோர்ட்டு அவமதிப்பு தமிழ்நாடு மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு தலைவர் பதவி பலஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
 

19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தவு

         தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும் - மதுரை ஐகோர்ட் கிளை

     கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கி புத்தகம் - சட்டப்பேரவையில் அமைச்சர் வீரமணி

          அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார்.

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது:

          இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். 
 

DTEd படித்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா தமிழக அரசு?


         தமிழக அரசே இன்று இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
 

கல்வி அலுவலர் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி : பலன் அளிக்குமா ஆய்வுக் கூட்டங்கள்?

          தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், மண்டல ஆய்வுக் கூட்டங்கள் பலனளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

சேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

          தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 

தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...

        தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றார் ஸ்டாலின்

       தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து அந்த மாணவரின் மருத்துவர் கனவை நனவாக்கியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் அஜித்குமார். இவர் எஸ்எஸ்எல்சியில் 448 மதிப்பெண்களும், பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில் 1,148 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பில் சேர 196.5 கட்-ஆப் மதிப்பெண்களும் பெற்றிருந்தார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் சேர இடம் கிடைத்தும், குடும்ப வறுமை காரணமாக சேர முடியாமல் தவித்து வந்தார் இவர்.

சிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு

         யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம்: அனுமதிக்காகக் காத்திருக்கிறது

           பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது. புதிய பாடத்திட்டத்துக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கவில்லையெனில் அடுத்த கல்வியாண்டில் (2015-16) பிளஸ் 1 வகுப்பில் புதிய புத்தகங்களை வழங்க முடியாது என்பதால் வல்லுநர் குழு வட்டாரங்கள் அனுமதி உடனே வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. 

கல்விக்கான கலந்தாய்வு: தமிழகத்தில் 4 இடங்களில் நாளை தொடக்கம்

      தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு, சென்னை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

69% ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

      தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட் டால் பாதிக்கப்பட்ட பொதுப்பிரிவு  மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

         செப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வு குறித்த அறிவிப்பை,  தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள், வரும் 7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று, பெயரை பதிவு செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வில்லங்க சான்றிதழ் - தெரிந்து கொள்வோம் - பகுதி 1

       தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?

         எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் அச்சிறுமி, சென்ற இரண்டு வாரமாக எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறாள். ஒரு வேலை அந்தக் குழந்தை பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அந்தச் சிறுமியை ஒன்பதாம் வகுப்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - திட மற்றும் திரவ கழிவு பொருட்களின் மேலாண்மை சார்பாக பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு

Tet Paper 2 Additional Notification published by TRB

Tet Paper 2 Additional Posts Added: Notification - Click Here



FLASH NEWS: TNTET தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

              ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக  சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல்  இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

FLASH NEWS:முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்.


       முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

TNTET: எஞ்சியுள்ள நாளும், மிஞ்சியுள்ள கடைசி நம்பிக்கையும்!...

         தூக்கங்களை இழந்து தவிக்கும் நம் கண்களுக்கும்,அமைதி இழந்து தவிக்கும் நம் நெஞ்சங்களுக்கும் இன்பமான செய்தி இன்றாவது கிடைக்குமா?..அல்லது இந்த ஆகஸ்ட் 4 ம் ஏமாற்றத்தையே தருமா? என்பது தேர்வர்களின் கேள்வி... 

இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி:

  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

"கணிதமேதை ராமானுஜன் திரைப்படத்தை அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும்'

     கணிதமேதை ராமானுஜன் குறித்த திரைப்படத்தை அனைத்து மாணவர்களும் காண வேண்டும் என்று, கவிஞர் புவியரசு வலியுறுத்தியுள்ளார்.


இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தம்

         இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுவதாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியை விமலா ராமச்சந்திரன் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது

         அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது கடந்த ஆண்டைவிட காலி இடங்கள் அதிகரிப்பு:

WHEN IS THE 7% DA GOING TO BE ANNOUNCED? – JULY 2014:

      Some days ago, the AICPIN value of the June was released. In order to calculate the DA for July 2014, we need the AICPIN value from January to June. Now, the AICPIN value from January toJune has been released. 
 

சர்வதேச தரத்தில் அரசு பள்ளி!

       அரசு பள்ளி என்றாலே அலட்சியமாக பார்ப்பவர்கள், கோலிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தால், வியப்பில், மூக்கு மீது விரல் வைப்பர்.

INSPIRE AWARD BASIC DETAIL FORM:

INSPIRE AWARD க்கு எப்படி விண்ணப்பிப்பது? பவர் பாயிண்ட் விளக்கம்:

LAST DATE AUGUST 10
THANKS TO Mr.ANBALAGAN, SCIENCE BT, KANJEEPURAM DIST.

Part Time-M. Phil. Admissions (2014-2015) Bharathidasan university:

  Application        Prospectus
 
Note: Last Date: 20.08.2014

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்த முடிவு

          தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்  கீழ் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தையல், ஓவியம், உடற்கல்வி, கைத்தறி, இசை,  கணினி உட்பட பாடங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டனர்.
 

தில்லியில் 14586 ஆசிரியர் பணி

         தில்லி கல்வித்துறையில் நிரப்பப்பட உள்ள 14586 Guest Teacher பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive