தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு
தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை
கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15
பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு
அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்
தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887
இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக
தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை
ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை
1. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப்
பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க
வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில்
தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : 8,000 போலீசார் முதல்வருக்கு கோரிக்கை
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை
![](http://3.bp.blogspot.com/-PxWir6XBmQ8/U9cDBxtVbqI/AAAAAAAAB3k/e8Ok-uYtFVE/s1600/Tamil_News_large_1032939.jpg)
பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு
சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு
குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை
இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படி
இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்
படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு
டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர்
தகுதித் தேர்வு தேர்வில் அதிக
மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற
முடியும்.(இப்படி ஒரு வடி
கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு
முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால்,
இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).
இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற
விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை
அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்
அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை.
19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி
19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை
7TH CENTRAL PAY COMMISSION TABLE
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUM TO 7TH CENTRAL PAY COMMISSION
பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை படிப்படியாக அமலாகும்
பயோமெட்ரிக் வருகைப்ப திவு முறை, படிப்படியாக, மற்ற அமைச்சகங்களின் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அமலாகும்
வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி
4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு
முகாம்களுக்கு வந்தனர்.
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு!
காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற
தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு
வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா?
'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை,
தேனி,
திண்டுக்கல்,
சிவகங்கை,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
நிரப்பப்படாத சிறப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களால் சிக்கல்
"தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்வி போதிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'
என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.