Power Point Presentation
Thanks to Mr. M. Ragavendira Raj, Kovai.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
நம்
உறவினர்கள், நண்பர்கள், தூரத்து நட்பு வட்டாரங்கள் என அனைவருக்கும்
பிறந்தநாள் வாழ்த்து ‘மறக்காமல்’ ஒரு நொடியில் சொல்ல முடிகிறது என்றால்,
அதற்கு காரணம் இன்று நாம் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும், நாம் இயங்க
வைத்துக்கொண்டிருக்கும் சமூக வலைதளங்களே.
தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை
வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்
தெரிவித்துள்ளது.
மொபைல்
ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை
மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிவராமன்
- இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு
ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த
முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை
ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
வேலையில்லாத
பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி
அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம்
தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும்,
திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகத்
தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.சட்டப்பேரவையில் விதி
110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
கணினியில்
தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான
வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு
செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற
எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள்
எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு
..
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்.,
படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,
40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்-
லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.,
தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
"மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக
உள்ளன. ஆனால், இதில்,அவசியமான பதவிகள் மட்டுமே நிரப்பப்படும்,” என,
முதல்வர் சித்தராமய்யா, மேலவையில்தெரிவித்தார்.
மேலவையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., - எம்.எல்.சி.,இ.கிருஷ்ணப்பா கேள்விக்குபதிலளித்து, முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது:
இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால்,
கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை
அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து,
அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று பேரவையில் 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்
மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து
705 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.
டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சில கேள்விகள்:
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
தொழில்நுட்பக் கல்வித் துறையால் ஜூன் 2014 இல் நடத்தப்பட்ட கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 24)
வெளியிடப்படுகின்றன.
இந்தத் தேர்வு முடிவுகளை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி
இயக்கம், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தெரிந்து
கொள்ளலாம்.
வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை
அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும்
திறப்பு
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர்
மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல்
செய்வது எவ்வாறு?
2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில்
பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர்
2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில்
மனைவி இறப்பும் நிகழ்ந்தது.
பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல்
பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என
முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.
3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த
ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.
டாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு
மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில்
உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில்
மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது என மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க
முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது
குறித்து முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்வதாக தனிப்பிரிவு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை
கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல்
மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில்
அறிவிப்பு.
மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....
2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை
ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு
மட்டும் சிறப்பு ஊதியமான ரூ
750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகையையை
பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன
ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
கே.சி.வீரமணி கூறினார்.
"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது. அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக இருந்தது, தற்போது,
14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள், காட்டமாக தெரிவித்துள்ளனர்.
அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார் கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவுகளில் 30 காலியிடங் களும், ஆங்கிலம், பொருளா தாரம், வரலாறு,
அரசியல் அறிவி யல், சமூகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 காலியிடங் களும்
இடம்பெற்றுள்ளன.
ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - தினமலர்