அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.
நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான
மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்
கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில்
நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...
போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி.,
(அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும்
முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்)
ஆலோசித்து வருகிறது.
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய
அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு -
தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில்
பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:
அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது.
கலையாசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்து, ஓராண்டாகியும் எவ்வித பணி உத்தரவும் வழங்காததை கண்டித்து,
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில்,
வரும் ௫ம் தேதி,
தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்,
கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை,
காலி பணியிடங்கள்,
பள்ளியின் பெயர்,
முகவரி,
பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள்,
ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள்,
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என,
28 வகையான விவரங்களை சேகரிக்க சி.இ.ஓ.,
உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம்.
போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர்
சுப்பிரமணியன் அறிவிப்பு..
இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள
ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது.
அதன் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் பள்ளி ஆசிரியர் திரு.குருமூர்த்தி பற்றி புதிய தலைமுறை கல்வி இதழில் வந்த செய்தி!
தொடக்கக்
கல்வி - பள்ளி மாணவர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட்
காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர்
உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில்
TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன
கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி
அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின்
பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது
TRB சொல்வது:
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்
தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த
3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு
வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த
காலத்தில் தெரிவு பணியை குறித்த
காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுவரை
தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள
19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. Thanks to Mrs. Sumathi raju
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்
துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Kendriya Vidyalaya Payyanur
(An Autonomous body under MHRD)
Government of India
CBSE Affiliation Number : 900021
|
Date of
Walk-In-Interview - 04.08.2014 at
09.00 AM
|
Model Test Questions
Thanks to Mr. A. Sundaramoorthy, B.T.Asst., GHSS, KanniPatti, Dharmapuri Dt.
English Study Material
- English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
- English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here
ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன்,
பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில்,
'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி
டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக
நியமிக்கப்பட்டுள்ளது.
‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397
இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.
பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை
நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள்,
விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
(ஐ.டி.ஐ.,), முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால்,
திணறி வருகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி,ஒருங்கிணைந்த
பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப்பொறியாளர் பதவிகளில் உள்ள 98
காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது.
பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25,
26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர்,
ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.