சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா நடத்த
மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு
ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர்
ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மத்திய மனிதவள
அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி துறையின் செயலாளர், அனைத்து மாநில
தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு விபரம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER 1- FOR 2380 SEC.GRADE POST.......
The cut off marks mentioned below are fixed based on the entries of TET candidates in several websites..
நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய் டிவியில் நாளை 20.07.2014
விஜய் டிவியின் நாளைய 20.07.2014 நீயா? நானா? நிகழ்ச்சியின் தலைப்பு "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி
பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்
2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை
பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல்
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாக வில்லை என்று
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)
சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள் வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு.
'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!!
தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
TNTET: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு; அரசு தீவிர ஆலோசனை
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அரசு பணியில் காலியாக உள்ள எஸ்சி பிரிவு இடத்தை 6 மாதத்தில் நிரப்ப வேண்டும்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த, மத்திய, மாநில அரசுகளின் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
TNTET: இதயத்தில் கசியும் இரத்தம் துடைக்கப்படுமா?
விடிவு காலம் எப்போது???
இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.
இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
TNTET: என்று தனியும் இந்த தாகம்?
அனேக TET தேர்வரின் மனதில் எழும் எண்ணமும் இதுவே .. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஊன், உறக்கமின்றி, இயந்திர கதியில் நாம் படித்து "நேற்றாவது நம் தாகம் தணியும்" என்று எண்ணியிருந்த வேளையிலே நேற்றும் நமக்கு விடிவு காலம் இல்லையென்ற நிலை ஏறபட்டுள்ளது. கூடுதல் பணியிடம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நமது நிலை "இலவு காத்த கிளி" கதையானது ..
அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுமா?
MLA ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப்
பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை.
ஆனால்,அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்தமாணவர்களுக்கும்
மடிக் கணினி வழங்க வேண்டும்.
தமிழ் கட்டாயம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வி அமைச்சர்
பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார். சட்டசபையில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.
பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்
தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:
கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்
மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .
2014-15-ம் கல்வியாண்டில், ,
முதுகலை ஆசிரியர் 952,
பட்டதாரி ஆசிரியர் 2,489,
உயற்கல்வி இயக்குனர் 18.
என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,
விரிவுரையாளர் பணியிடங்கள் 40,
இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதுகலை ஆசிரியர் 952,
பட்டதாரி ஆசிரியர் 2,489,
உயற்கல்வி இயக்குனர் 18.
என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,
விரிவுரையாளர் பணியிடங்கள் 40,
இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்
அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில்115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்-தினத் தந்தி
ஜூலை.18-தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
சமச்சீர் கல்வி பள்ளிகளை ஒரே துறையாக்க வேண்டும்
பேரவையில்
நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சமச்சீர் கல்வி பள்ளிகளை ஒரே துறையாக்க வேண்டும்
பேரவையில்
நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அரசு பணியில் சேர்ந்தால் கோப்புகளை பார்க்க தமிழ் கட்டாயம் படித்திருக்க வேண்டும்:
உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை
மானியகோரிக்கை மீதானவிவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர்
கோபிநாத்(ஓசூர்) சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனது
தொகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 850
மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே உள்ள பாடப்பிரிவுகளுடன்
கூடுதலாக பி.காம், பிபிஏ ஆகிய பிரிவுகளை தொடங்கவேண்டும். தெலுங்கு,
கன்னடம், உருதுமொழி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை-பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை சில துளிகள்:
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் வீரமணி அளித்துள்ள பதிலுரை:சில துளிகள் கடந்த
மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரே நாளில்
20920 பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பல ஆண்டுகளாக காலிப்
பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையை மாற்றி 20,025 பணியிடங்களை
ஏற்படுத்தினார்கள். அதில் இந்நாள் வரை 10,780 பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியரல்லாத
பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை-ஐகோர்ட்டில் வழக்கு:
உயர் நீதிமன்ற வக்கீல் சுப்பிரமணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
வழக்கில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகிறது.
அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து
30 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு
அறிவித்தது.
12th Study Material
Political Science
- Political Science Model Quetion & Answers - P. Santhosh Kumar, P.G Asst, GBHSS, Mechari, Salem Dt. - Click Here
TRB TAMIL B SERIES 21 கருணை மதிப்பெண் அரசால் review மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சில
REV.APLW | 126 | 2014 | STATE OF TAMILNADU | K.KUMAR | |
REV.APLW | 136 | 2014 | THE STATE OF TAMILNADU | S.CHANDRASELAR | |
REV.APLW | 137 | 2014 | THE STATE OF TAMILNADU | V.PERUMAL, | |
REV.APLW | 138 | 2014 | THE STATE OF TAMILNADU | T.M.KAJA MOHIDEEN, | |
REV.APLW | 28 | 2014 | THE STATE OF TAMILNADU | S.VEDHANAYAGI | |
REV.APLW | 29 | 2014 | THE STATE OF TAMILNADU | P.J.VIJAYA | |
REV.APLW | 34 | 2014 | STATE OF TAMILNADU | TMT.S.PUNITHAVATHI | |
REV.APLW | 35 | 2014 | STATE OF TAMILNADU, REP. BY | S.PADMAVATHI |