Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பதை அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது; 7வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

TNTET தாள் I வழக்கு : ஏற்கனவே விடைக்குறிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டதால் மனு தள்ளுபடி

நீதியரசர் நாகமுத்து அளித்த தீர்ப்பின் முழு விவரம்
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

TET Paper 1: DTEd தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ :2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்

         தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்தநிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!!

         பொதுச்சேவை மையங்களில், 100 ரூபாய் செலுத்தி, பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பிக்கும் முறை, சென்னை பாஸ்போர்ட் மண்டல பகுதியில் அமல்படுத்தப்படுகிறது' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.
 

பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு

      திங்கள்கிழமை (ஜூலை 14) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு

அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

      அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

கவுன்சலிங் இன்றி இடமாறுதல் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் -Dinakaran

      கவுன்சலிங் இன்றி இடமாறுதல் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 
 

2014-உலகக் கோப்பை கால்பந்து- ஜெர்மனி வெற்றி

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14-

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

       பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணை வழங்குக! மாநில அரசுக்கு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை


       திருச்சி, ஜூலை 13 -25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அரசு ஆணை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கோரியுள்ளது.

கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

         மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்கப்படுமா?


          பிளஸ் 2 பொதுத் தேர்வு போல, பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்க வேண்டும்,' என, பெற்றோர், மாணவர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனுமதி பெறாமல் படிப்பு: முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்

       கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பகுதிநேர பிஎச்.டி., படிப்பு 26ல் நுழைவுத் தேர்வு

           பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள 32 துறைகளில் உள்ள பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை

           மேல்மருவத்தூர் கோவில் ஆடிப்பூரம் திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு:

லஞ்சம் கேட்கிறார்களா ? தொலைபேசி எண்கள்.......

         இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள். ஒருத்தனையும் விடக்கூடாது..

ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு.

           பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு

நீதித்துறை சுதந்திரத்தின் தோல்வி!

      ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது நீதித்துறை விஷயத்திலும்  நிரூபிக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நான்கு பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்து. அதில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை தன்னிச்சையாக நீக்கி, மற்ற மூன்று பெயர்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:

       எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.

ஊழல் அதிகாரியின் வீடு அரசு பள்ளியாக மாற்றம்: ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் அதிரடி

           போபால் : மத்திய பிரதேசத்தில், லஞ்சம் - ஊழலை ஒழிக்க, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அரசு பொறியாளரின் வீட்டை,பள்ளி, அங்கன்வாடி மையமாக மாற்றி, அரசு அதிகாரிகளை கலங்கடித்துள்ளார்.

பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

         சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

         புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.


        கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்

        TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது


தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வேண்டுகோள்


           மாணவர்களிடம் கனிவான முறையில் நடந்து, அவர்களுக்கு, பயிற்சி அளித்து, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், சி.இ.ஓ., பொன்னையன் வலியுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், அனக்காவூர் ஆகிய பகுதிகளில் செயல்படும், 68 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இரு நாள் பயிற்சி வகுப்பு, ஆரணி வட்டார வளமையத்தில் நடந்தது.
 

தேர்ச்சியை அதிகரிக்க தனிக்கவனம் வியூகம்:கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

        10 மற்றும் பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தோல்வி விகிதம் அதிகரிப்பு காரணம் குறித்தும்,தேர்ச்சியை உயர்த்துவது பற்றியும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 2013-14 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 920 பேரும், ஆங்கிலத்தில் 925 பேரும், கணித பாடத்தில் 230க்கும் மேற்பட்டோரும் தோல்வியை சந்தித்தனர்.

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, பள்ளிகள்: கரூர் மாவட்டம் க.பரமத்தி யூனியனில் மட்டும், 23 பள்ளிகள் உள்ளன

      தமிழகத்தில் தொடக்கப்பள்ளியில் பணிபுரிய தகுதி தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வு நடத்துவது, வேதனையாக உள்ளது,'' என்று மாநில பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
 

வலம் வர வண்டி உண்டு ஓட்ட தான் 'சாரதி' இல்லை: தட தடக்குது... கல்வித்துறை

         மதுரையில் கல்வி துறையில் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவசரத்திற்கு 'டிரைவிங்' தெரிந்த ஊழியர்களை அழைத்துச் செல்வது தொடர்கிறது.
 

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்

         மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 

காஞ்சிபுரம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

          கலந்தாய்வின்போது, கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மறைக்கப்பட்டதை கண்டித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட செயல்முறை

         பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள்-12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை:

தொகுப்பூதிய பணிக்காலத்தினை கணக்கிட்டு தேர்வுநிலை, சிறப்புநிலை பெற உரிமை உள்ளதா?

          தொகுப்பூதிய பணிக்காலத்தை தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதற்கு கணக்கிடாமல் மறுப்பதற்கு உரிமை உள்ளதா?-ஓர் ஆய்வுக்கட்டுரை

பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை

           நாட்டில் நடக்கும்கற்பழிப்புக்களை குறைக்கவும்,கட்டுப்படுத்தவும் பள்ளி மற்றும்கல்லூரிகளில் மொபைல்போன்களுக்கு தடை போட வேண்டும்என கர்நாடக மாநில எம்.எல்.ஏ.,க்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி: மாணவர்கள் முன் செய்துகாட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.


          '10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி எண்ணிக்கை,16ல் இருந்து 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கண் முன், 10 செய்முறைகளை செய்து காட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive