பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5
ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்