அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை
84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள்
மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம் பேர். கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான
காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
...
Public Exam 2025
Latest Updates
வேலை இருக்கு நீங்க, ரெடியா?
திருப்பூர் :
"தொற்றா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை கண்காணிப்பு பணியில், வட்டார ஒருங்கிணைப்பாளராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ...
கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம்: 10-ம் வகுப்பு மாணவர் கண்டுபிடிப்பு
பழைய
பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை
உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும்
சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை
தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து...
கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும்
கீழமை நீதிமன்றங்கள் தமிழில் மட்டுமே தீர்ப்பு
வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்
நீதிமன்றத்துக்கு உட்பட்ட கீழமை நீதிமன்றங்களில்
பணியாற்றும் தமிழ் தெரியாத நீதிபதிகள்
ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாம் என்று உயர் நீதிமன்ற
பதிவாளர் 1994ல் சுற்றறிக்கையை வெளியிட்டார்.
...
TRB TET Court Case Details (1.7.2014)
இன்று TET challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள் - 3 மணி வாக்கில் முதலில்
எடுத்துக் கொள்ளப் பட்டன. சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண்
அளிக்கும் வாய்ப்பு இருந்தது.
...
TNPSC Group 1 Preliminary Exam - Application Status Check.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
POSTS INCLUDED IN
GROUP-I SERVICES
(Preliminary Examinations)
(Date of
Written Examination:20.07.2014)
RECEIPT OF APPLICATION
(ACKNOWLEDGEMENT)
- Click Here And Check Your Status.
...
TNPSC Group 2A Private Coaching Center's Key Answer Published.
TNPSC Group 2A Key Answer Download (Theni IAS Academy) - Click Here
TNPSC Group 2A Key Answer Download (NR IAS Academy) - Click Here
TNPSC Group 2A Key Answer Download (Radian) - Click Here
TNPSC Group 2A Key Answer Download (Vidiyal Arni) - Click Here
TNPSC Group 2A Key Answer Download (Pudhiya Vidiyal) - Click Here ...
பிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்
பிளஸ்டூ
பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள்
தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர். சென்னை நீதிமன்ற உத்தரவு
...
MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update
MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update
TRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை
நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன....
ஒரு வெற்றிக் கதை:திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்!
மெஸ்ஸில்
அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின்
தொழிலாளர் உதவி ஆணையராக இனறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்றிக்
கதையல்ல.
...
அலுவலகத்துக்கு ஆடி, அசைந்து வந்த 40 அரசு ஊழியர்கள்.. வீட்டுக்கு திருப்பியனுப்பிய மத்திய அமைச்சர்
தாமதமாக
அலுவலகம் வந்த தகவல் தொடர்பு
துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களை
விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்டார்.
...
கடலூரில் குரூப்–2 தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
குரூப்–2 தேர்வு கடந்த 29–ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானபேர்
எழுதினார்கள். கடலூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வு
எழுதிவிட்டு வெளியே வந்தபோது திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையம் அருகே
ஒரு துண்டு சீட்டு கிடந்ததை கண்டுபிடித்தார். ...
தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசி்ரியர்களின் இன்றைய நிலை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய
அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி
இந்த கடிதத்தை உங்களுக்கு சமர்பிக்கின்றோம். ஏனென்றால் எங்கள் தாய்
எங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த உயிரை பாதுக்காக்க உங்களால்தான்
முடியும்.
...
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (April - 2014)
Employment
Exchang e Statistics - Community-wise break up of Job Seekers waiting
on the rolls of Employment in Tamil Nadu as on 31.12.2...
வைப்பு நிதி கணக்குகள் 2012-13 நிதியாண்டிற்குரிய உரிய வட்டி தொகை சரி செய்த விவரம் ஒத்திசைவு
பள்ளிக்கல்வி
- உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் / பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள்
2012-13 நிதியாண்டிற்குரிய உரிய (BOOK ADJUSTMENT) வட்டி தொகை
ரூ.661,07,46,000/-ஐ சரி செய்த விவரம் மற்றும் 2013-14 கணக்குகள் ஒத்திசைவு
செய்ய உத்தரவு
DSE - ASTPF - 2012-13 BOOK ADJUSTMENT & 2013-14 ACCOUNT CLEARANCE REG PROC CLICK HERE......
மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 Agricultural Engineer, Senior Marketing Officer, Deputy Director, Associate Pharmaceutical
Chemist, Investigator, Sub-Regional Employment Officer/Officer On
Special Duty, Deputy Mineral Economist, Assistant Executive Engineer,
Doctor...
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக
கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ...
TODAY (1.7.2014) Cases Hearing Details
* TNTET PAPER I answer key cases - 11,
*TNTET paper 2 answer key cases 19,
PGTRB commerce - 13,
PGTRB physics - 1...
TRB PG TAMIL வழக்குகள் மீண்டும் இன்று (1.7.2014) விசாரணை.
TRB
PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (01.07.14)
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
...
கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை
கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி
உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை
நிர்வாக அறங்காவலர் கி.ராஜேந்திரன் கூறியதாவது:
...
அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்
பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு
உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம்,
உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற
நடவடிக்கைகளால், பலனில்லை' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
...
BRT கூண்டோடு மாற்றம்!, உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு
தமிழகம்
முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட
னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ரியர்
முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது.
...
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும்
குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை
தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக்
கொண்டுள்ளது.
...
01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ...
முதல் பருவத் தேர்வு கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு
அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும்
திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை,
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரிக்கின்றனர். தற்போது
சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் உள்ளது. 10மற்றும் பிளஸ் 2
பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின்
மூலம் அச்சிட்டு வழங்கப்படும். பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த
ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு
தயாரித...
வகுப்பறையில் உயிரோட்டம் இல்லாத சூழலை உணர முடிகிறது: நமது கல்வி எழுப்பும் கேள்வி...
பள்ளிக்கூடமணியோசை
கேட்டதும்கதவுகளை மோதி தள்ளிஓ வென்ற இரைச்சலுடன்பீறிட்டுக் கிளம்புகிற
மழலையின் குரல்அடிமைத்தனத்தை எதிர்த்தகலகக் குரலெனவே ஒலிக்கிறது..!கவிஞர்
மீ. உமாமகேஸ்வரி. இதுதான் குழந்தைகளுக்கும் பள்ளிக்குமான உறவு. தன்
முதுகின் பின்புறத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட சிறகுகளை வீசியடித்து
பறந்த சுதந்திர பறவைகள்கோடைகாலம்
முடிந்து மீண்டும் அடைபடும் பறவையாய் பள்ளிக்கூடத்தினுள்
நுழைந்துவிட்டது... அடுத்த கோடை விடுமுறைக்காய் ஏங்கும் குழந்தைகளின்
ஏக்கம் பள்ளியின் முதல் நாள் தேங்கிய கண்ணீர் குளத்தோடு அம்மாவுக்கு...
படிப்பு பாழாவதற்கு ஊர்வலங்கள் எந்த வகையிலும் காரணமாக அமைந்து விடக்கூடாது
விழிப்புணர்வு
ஊர்வலங்கள் எனும் பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளை விளம்பரப் பதாகைகளை கையில்
ஏந்த வைத்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெய்யிலில் நடக்க வைப்பதை
அடிக்கடி ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
...
புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
புதிய
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல்
ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட
உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது
விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
...
முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,
மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார். கடந்த
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு
தமிழக அரசு ஆண்டு தோறும் பரிசுகள்
வழங்கி பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஊத்தங்கரை மாணவி
1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவது இடத்தை பிடித்தார்.
தர்மபுரி மாணவி 1192 மதிப்பெண்கள் பெற்று...
தனியார் பள்ளிகள் இட விவகாரம் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்துமா?
தமிழகத்தில்
இயங்கிவரும் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை தற்காலிக
அங்கீகாரம் வழங்கப்படும். இதற்கு சில விதிகளை அரசு கொண்டு வந்து ஒரு
உத்தரவையும்(ஜிஓ எண் 48) போட்டது. அதில் தனியார் பள்ளிகள் இயங்க
குறிப்பிட்ட இடம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி
மாநகராட்சியில் 6 கிரவுண்ட், நகராட்சியில் 10 கிரவுண்ட், பேரூராட்சியில்
1 ஏக்கர், கிராம ஊராட்சியில் 3 ஏக்கர் இடம் வசதி இருக்க வேண்டும்.பல
பள்ளிகளில் இதுபோன்ற இட வசதி இல்லாததால் அந்த பள்ளிகளுக்கு தற்காலிக
அங்கீகாரம் கொடுக்காமல்,...
90 சதவீத பள்ளிகளில் அன்னையர் குழு முடக்கம்
பள்ளிகளில்
மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அன்னையர் குழு திட்டம், 90 சதவீத
பள்ளிகளில் உருவாக்கப்படவில்லை. மீதியிருக்கும், 10 சதவீத பள்ளிகளிலும்,
பெயரளவில் மட்டுமே, குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.
...
இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்
திருப்பூரில்
நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில்,
பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம்
அடைந்தனர்.
...
District Transfer Online Counselling Website
click here for District Transfer Online Counselling Website....
பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற...
அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ...