Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT
OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU
COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
சமீபத்தில்
முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறார்கள்.
ரிசல்ட் ஏன் குறைந்துவிட்டது? உயராமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்ற
பொதுவான கேள்விகளில் பேச்சு தொடங்குகிறது.
தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!
அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை
எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில்
நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை
நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில்
மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும்
படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்
வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும்
இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும்
பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக
மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு
ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை
மூடியிருக்கின்றனர்.
ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும்
எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் மாணவர் வகுப்புக்கு வரவில்லை
எனில் பெற்றோருக்கு போனில் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் நடைமுறை
பின்பற்றப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்து
எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்த கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.
Computer Science With B.Ed படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை - 6172
TPT மற்றும் B.Ed கல்வித்தகுதிகள் TET தேர்விற்கு மற்றும் பணி
நியமனத்திற்கு ஏற்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள RTI
விளக்கம்
தமிழக அரசு
ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை
வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை
பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இன்று -மாவட்ட மாறுதல் பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் -ONLINE -இல் ஏற்றிய ஒரு COPY -ஐ AEEO அலுவலகத்தில் பெற்று அதை சரிபார்த்து கையொப்பம் இட வேண்டும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
தமிழகத்தில்
32 ஆயிரம்அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு:
30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம்
‘அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.. இன்ஜினீயர்,
டாக்டர் ஆகவேண்டும்.. வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று தங்க ளுக்குள்
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அதை பிள்ளைகள்
மீது திணிக்கிறார்கள் பெற்றோர்கள். இதனால் அவர்கள் மதிப்பெண்
எடுக்கும் இயந்திரங் களாக வளர்கிறார்களேத் தவிர,
மனிதத்தின் அறம் சார்ந்த பண்புகளை
தெரிந்து கொள்ளா மலேயே போய்விடுகிறார்கள்’..
இந்தக் காலத்து கல்வி முறையை
நினைத்து அக்கறையோடு கவலைப்படுகிறார் ஆதிலட்சுமி குருமூர்த்தி.
சென்னை
உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில்
சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல்
மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என
முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த
கடும்
வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து,
குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து
வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை
கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும்
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும்
புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக
இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை
ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.
பள்ளி வயதிலேயே மாணவிகளிடம் பாலியல் தொல்லை
கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த
அச்சமடைந்துள்ளனர். மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆயிரக்கணக்கில் மாணவ
மாணவியர்கள் படிக்கும் பள்ளிகள் ஏராளமாக பெருகிவிட்டன. ஒரு சில பள்ளிகளில்
மாணவ-மாணவிகள் இருபாலரும் படிக்கும் நிலை உள்ளது.
அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும்
பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்
உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து
வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும்,
கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து
தரப்பட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் ஒன்று, நமோ என்ற
பெயரில், கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை தயாரித்து, இலவசமாக
வழங்க உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் ஆதரவாளர்கள், நமோ என,
அழைக்கின்றனர்.அந்தவகையில், இந்த கம்ப்யூட்டர் நிறுவனம், கம்ப்யூட்டர்களை,
வைரஸ் தாக்குதலில்இருந்து காப்பாற்ற, மென்பொருளை தயாரிக்கிறது.
2,521 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களை
பெற்றனர். இரண்டாம் கட்டகலந்தாய்வு, ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும்'
என, மருத்துக்கல்வி இயக்ககம்அறிவித்துள்ளது.
விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல்... மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை
தமிழக முதல்வர் என் கனவை நிறைவேற்றி தர வேண்டும்: மாணவி நந்தினி கண்ணீர் பேட்டி
மாணவி நந்தினி கண்ணீர் மல்க கூறியதாவது: எனக்கு
சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது கனவு. இதற்கு கடுமையாக
உழைத்தேன். 10–ம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தேன். பின்னர் பிளஸ்–2வில்
1170 மதிப்பெண் பெற்றேன். இதையடுத்து மருத்துவ படிப்புக்கான கட்–ஆப் வாங்கி
விட்டேன்.
தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழே கட்டாயப் பாடமாக அறிவிக்க தமிழ்ச் தேசப் பொதுவுடைமை கோரிக்கை
D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித்
தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு
அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக
தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றன. தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது
வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு
கற்றுத் தருகிறார்களாம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில்
சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி
அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள்,
தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, கடிதம்
பெற்று,மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.
*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்
மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம்
ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான
நடவடிக்கையாகும் இது.
1955: Industrial credit and Investment Corporation India Ltd(ICICI)
1962: Deposit Insurance Corporation
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
வாழ்வில் சிறக்க நம் சமயம் கூறும் அறநெறிகள் உங்களுக்காக.... !!!
==============================
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி'
அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க்
கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு
வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
Padasalai's QR Code
டிபார்ட்மென்டல் ஸ்டோர் களில் பாக்கெட்களை சர்சர் ரென்று ஒரு கருவி முன்பு
காட்டி, கணினியில் பில் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த
பாக்கெட்களில் 'பார் கோடு' எனப்படும் கருப்புக் கோடுகள் வெள்ளைப்
பின்னணியில் இருக்கும்.
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள்
குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும்
மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்த வேண்டிய நிலை
உள்ளது.
வாத்தியார் வந்துட்டாரா? ஆன்லைனில் தெரியும்! 5.50 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரங்களுடன் தகவல் தொகுப்பு தொடக்கம்: