Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
|
Dated:13-06-2014
|
|
பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக
அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம். ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்
பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட
அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு,
தொழில்நுட்ப கல்விக்கான கலந்தாய்வில், சிறப்பு சலுகை வழங்க கோரி, வரும்
17ம் தேதி, 100 பேர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ்
இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது. தேர்வு பெற்ற, 1,122
பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர். தேனியைச்
சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று, சாதனை படைத்தார்.
அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மீடியா
துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றங்கள் ஆகிவற்றால், மீடியா மற்றும்
பொழுதுபோக்குத் துறையில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகள் எண்ணற்றவை.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை
(ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு பொதுத் தேர்வுகளின் போது மின்தடையை
சமாளிக்க தேர்வு மையங்களில் ஜெனரேட்டர்கள் வசதி செய்த வகையில் பள்ளிகளுக்கு
ஏற்பட்ட செலவுத் தொகையை வழங்காமல், கல்வித் துறை இரு ஆண்டுகளாக
இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தனி நபர் வருமான வரி
உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த
வேண்டும் என்று பிரதமருக்கு கோவை,
திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம்
(காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
ஏழாவது
ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம்
காட்டி வருகிறது.வரும்
2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க,
ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக, நீதிபதி
அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய், செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
எழுத, படிக்க, உச்சரிக்கத்
தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு
அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும்
போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி,
கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர். 'டி, பி'
எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின்
இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை
திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு
தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.
அகில இந்திய அளவில்
நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
தேர்வு பெற்ற, 1,122 பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு
பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று,
சாதனை படைத்தார்.
Thanks to Mr. STANLEY D, GHS, Gudalore.
பட்டதாரி பதவி
உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும்
இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல்
நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.
AEEO
to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014
ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு
மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு
பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு
மாணவர்கள்,
நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என அறிவுறுத்துமாறு
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மதிய
உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க்
வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய
மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி
கேட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி
- பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு
செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும்
மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின்
அறிவுரைகள் / நெறிமுறைகள்
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய
பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
தமிழக
மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு, ஜூன் மாதம் ஒரு முக்கியமான மாதம்.
பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பட்டப்படிப்பு கற்றுத் தரும்
கல்லூரிகள் என, பலரும் அதிக ஆர்வத்துடன் இடம் பிடிக்கும் காலம்.
தமிழகத்தில் மொத்தம், 561 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி: 16ம் தேதி வகுப்புகள் துவங்குவதால் 'டென்ஷன்!'
கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை,
பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு
செய்யப்பட்டு உள்ளது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின்
குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும்
கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல்
மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு
உள்ளது.
மாநிலத்தில்
தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில
வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளின்
பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர்
குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின்
அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது,
குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.
மழை
காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு
தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி
இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், வறுமை காரணமாக பள்ளியில் இடை நிற்கும் குழந்தைகளை மீண்டும்
பள்ளியில் சேர்க்கவும், நன்றாக படிக்கும் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவி
வழங்கவும், கடந்த, 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்வி தான இயக்கம், இந்த
ஆண்டு செயல்படாமல் உள்ளதால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1.73 லட்சம் மாணவர்களுக்கு பி.இ., 'ரேண்டம்' எண் வெளியீடு: விண்ணப்பித்தவர்களில் மாணவியர் எண்ணிக்கை குறைவு