10.05.2014 அன்று SSTA மாநில தலைவர்கள்
தொடக்ககல்வி இயக்குனரை சந்தித்து மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு மற்றும்
பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் முதலாவது வாரத்தில்
வைக்கவேண்டும் என்று SSTA சார்பில் வலியுறுத்தப்பட்டது. இயக்குனர்
அவர்கள் மே 28 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும், எனவே
அதன்பின்னர் உடனே அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்ய உத்தரவு
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப்
பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க
வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்இணையதளத்தில் வெளியீடு.
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்
அரசு
பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு
நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி
பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு
சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு
பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர்,
கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும்
காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை
வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு
தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள
ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக
விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம்
முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை
இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால், அவர்களின் விவரங்கள் சேகரிப்பட
உள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கவுன்சலிங் செல்லும்போதே கல்வி உதவித் தொகை: மாநகராட்சி முடிவு
உயர்கல்விக்கான
கல்வி உதவித் தொகையை கவுன்சலிங்குக்கு
செல்லும்போதே மாணவர்க ளுக்கு கொடுக்க
சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சான்றிதழ் தவறை திருத்த அவகாசம் - Dinamalar
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு இருந்தால் ,என்ன தவறு என்பதை, மதிப்பெண் சான்றிதழ்களுடன்
இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்குறிப்பிட்டு,
மே 19 க்குள் டி.இ.ஓ., விடம் தலைமை
ஆசிரியர்கள் ஒப்படைக்க
வேண்டும்.
TRB | TNPSC - GK | தந்தை
நவீன இந்தியாவின் தந்தை – இராஜாராம் மோகன்ராய்
இந்திய அணுஆராய்ச்சியின் தந்தை – ஹோமிபாபா
நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை. "உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?
பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு, வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.
வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.?
வீட்டைக்
கட்டிப் பார், கல்யாணம் செய்து
பார்' என்பது அனைவரும் ஒருமுறையாவது
உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடு கட்டுவதற்கு
அனைவருக்கும் வசதி இருப்பதில்லை.
பொறியியலுக்கு அப்பால்...????????
பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை
முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள்
ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது,
பொறியியல் படித் தால் வேலை கிடைக்குமா என்று கேள்வி கேட்டு கட்டுரைகள்
வருவது, பெற்றோர்கள் எல்லாம் படித்து விட்டு பணம் கொடுத்து இன்ஜினியரிங்
சீட் வாங்குவது என எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!
சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில்
மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய
படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு
பல்வேறு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
அரசு வேலைக்காக போலி ஆவணம் கொடுத்த இருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்-இந்தூர் நீதிமன்றம்
2008ஆம்
ஆண்டு அரசு வேலை பெறுவதற்காக
போலி ஆவணங்களைக் கொடுத்த 1 பெண் உட்பட இரண்டு
பேருக்கு இந்தூர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல்சிறைத்தண்டனைவிதித்துதீர்ப்பளித்துள்ளது.
TRB PG TAMIL/ TNPSC சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள்
சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள் உள்ளன.அவை ,
1. ஐகாரக்குறுக்கம்
2. ஒளகாரக்குறுக்கம்
1. ஐகாரக்குறுக்கம்
2. ஒளகாரக்குறுக்கம்
TRB PG TAMIL /தமிழ் இலக்கணம் வினா விடைகள்
தமிழ் இலக்கணம் | வினா விடைகள் -
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி
TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.
பள்ளியில் அடிப்படை வசதிகள் அரசுதான் பொறுப்பு.
பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள் பள்ளி அருகே
உள்ள குட்டையில்விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்
இழப்பீடு வழங்க
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இந்திய கலாசாரத்தில், ஆசிரியர்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.- நீதிபதி பி.என்.பிரகாஷ்
திருநெல்வேலியில் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது, சினிமா பாணியில், மிகக்
கொடூரமாக, மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மன உளைச்சல் மற்றும்
அவமானத்தில், பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.