Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்

 
          சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர்.
 

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்!

         அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.

மே 9-ந்தேதி +2 தேர்வுகள் முடிவு வெளியீடு அரசு தேர்வுதுறை இயக்குநர் தகவல்

 
           வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 

ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

         முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.

ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த அதிகாரி பிடிபட்டார் : தஞ்சை தொகுதியில் பரபரப்பு

         தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.

பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது சார்பு பட்டியல் கோருதல்

      பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு

இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது

       இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 
 

சிவில் சர்வீஸில் வென்ற மேலும் 90 பேர்


         சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற, மேலும் 90 பேர் பட்டியலை யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.
 

ஆங்கில வழியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் பிரசாரம்.


       அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் பள்ளி ஒன்றுக்கு 20 மாணவர்களை சேர்க்க தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளை தபால் அலுவலர் பணியிட விண்ணப்பங்கள்.


       திருப்பூர் கோட்டத்தில் காலியாக உள்ள, கிளை தபால் அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
 

இன்று நீதிமன்ற தீர்ப்பு....

           பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள்தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராகமத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்25) தீர்ப்பு அளிக்கவுள்ளது.
 

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'

       அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற,அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.
 

மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீத விவரம்

          தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம் : அண்ணா பல்கலை அறிவிப்பு

             "வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே, 3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

"ராகிங்' தடுப்பு குழு அமைக்க யு.ஜி.சி., உத்தரவு

                  உயர் கல்வி நிறுவனங்களில், "ராகிங்' கொடுமையைத் தடுக்க, கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் பணிகளை உறுதி செய்ய வேண்டும்; பஸ் நிறுத்தங்களையும் கண்காணிக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை நடக்கும் போது, ராகிங் கொடுமை நிகழ்வது, சில ஆண்டுகள் முன் வரை சகஜமான ஒன்று. கடந்த ஆண்டு, இந்த கொடுமையைத் தடுக்க, யு.ஜி.சி., பல நடவடிக்கைகளை எடுத்தது. 

தமிழகத்தில் 72.83% வாக்குப்பதிவு.


          மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் 72.83 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்

1.சச்சின் ஆசைப்பட்டது டென்னிஸ் ஆட. மரத்தில் இருந்து வால்த்தனம் செய்ததற்கு தண்டனையாகத்தான் கிரிக்கெட் பக்கம் அனுப்பப்பட்டார்.

தமிழகம்&புதுவையில் வாக்குப்பதிவு நிறைவு; 5 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு.


         நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிறைவடைந்தது..
 
 

அரசு பள்ளிகளில் விரைவில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்?

          சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

          தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள்.

39 தொகுதிகளில் ஓட்டு எண்ணும் இடங்கள்

     இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணும் இடங்கள் விவரங்கள்:


 
 

தமிழகத்தில், 3 மணி நிலவரப்படி 60.52% வாக்குப்பதிவு.

         நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

       2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 (நேர்முகத்தேர்வுஅல்லாத) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28–ந்தேதி சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற உள்ளது. 

ஆஸ்திரேலியா அகுஸ்டா கடற்கரையில் கரை ஒதுங்குவது? மர்மமான மலேசிய விமானமா..

 
           மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
 

ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு

          ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தைகள்

     நாடு முழுதும் இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு பற்றிய பயமுறுத்தல் - குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள்


             தேர்வில் தோல்வியடைந்தால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி கூறி, மாணவர்களை பயமுறுத்தும் செயலை ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடாது. இதனால், சாதகமான முடிவுகளுக்குப் பதிலாக, மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் நிலையே ஏற்படுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Google offers 'time travel' through Street View


Google is claiming that by using its Street View
 service, you can at least get an idea of how
 a street or monument looked a few years ago.
     NEW DELHI: Google says that "time travel" is possible. At least partially. You may not yet travel back in time and look at the dinosaurs up close but Google is claiming that by using its Street View service, you can at least get an idea of how a street or monument looked a few years ago. 

"Starting today, you can travel to the past to see how a place has changed over the years by exploring Street View imagery in Google Maps for desktop. We've gathered historical imagery from past Street View collections dating back to 2007 to create this digital time capsule of the world," said Vinay Shet, a product manager with Google Street View team. 

தனக்கான பணியையும், துறையையும் தேர்வு செய்தல்

          ஒரு மாணவர் தனக்கான எதிர்கால துறையை தேர்வுசெய்வது குறித்து பல கட்டுக்கதைகள் உள்ளன. எனவே, கீழ்வரும் விஷயங்களை நன்குப் படித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரவும்.

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை



            பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். 

TRAI to soon mandate minimum wireless internet speed

       Soon consumers will have clarity and assurance on the minimum download speed they would get from their telecom operator, be it 2G or 3G services, as telecom regulator TRAI is gearing up to mandate mobile services companies to ensure details in this regard under quality of service rules. 

உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் புத்தகங்கள்

          காலங்காலமாக படிக்கப்பட்டு வரும் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் புத்தகங்களை பற்றித் தெரிந்துகொள்வோமா? இந்தப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனால் இவற்றை நாம் தமிழிலேயே படிக்கலாம்.

தங்குவதற்கு இடம் ஒதுக்காததால் ஆவேச முற்றுகை : "ரிஸர்வ் டூட்டி' ஓட்டுச்சாவடி அலுவலர் அவதி

     நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியாற்ற  நியமிக்கப்பட்ட ரிஸர்வ் டூட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அடிப்படை வசதிகள்  செய்து தரப்படாததால், அவர்கள் நேற்றிரவு, நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive