டைட்டனிக் என்னும் ஒரு ஆச்சரியம்
1912 இல் இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்ட்டன் நகரிலிருந்து அமெரிக்க
நியூயார்க் நகரத்துக்கு தனது பயணத்தை துவக்கிய உலகின் பிரம்மாண்ட கப்பல்
ஆகிய அதற்கு அது தான் அதனின் இறுதி பயணம் எனத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை
.இஸ்மே எனும் அதன் ஓனரும் கூட பயணம் வந்தார் . மதியம் கிளம்புவதாக இருந்த
கப்பல் ஒநியூயார்க் எனும் கப்பல் அலைகள் வேகமாக எழும்பியதால் நான்கடி
அளவுக்கு அருகே வந்ததால் ரு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டி நேரிட்டது
.மொத்தம் 2223 பயணிகள் .பூலோக சொர்க்கம் மிதந்து நகர்ந்து கொண்டிருந்தது