ஆசிரியர் பணி இடமாறுதலில் பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சுமார் 31466 உள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் சேரும் வகையில் மே மதம் பொதுமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்
ஆசிரியர் பணி இடமாறுதலில் பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சுமார் 31466 உள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் சேரும் வகையில் மே மதம் பொதுமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியல்
பாபநாசத்தில் உள்ள தேர்தல் பயிற்சி வகுப்பில்
உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று
முன்தினம் நடந்தது. பயிற்சி வகுப்பில் 1,350 பேர் பங்கேற்றனர். இதில் மண்டல
அலுவலர் முகமது பாதுஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங்கடம்,
பாபநாசம் தாசில்தார் அருண்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட
பலர் பங்கேற்றனர்.
துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்
DEPARTMENTAL EXAM - ONLINE APPLY - TO DAY IS THE LAST CHANCE -......
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு
The Fifth Central Pay Commission had
recommended uniform neutralization of DA at 100% to employees at all
levels and increase in DA calculation too, according to the 12 monthly
average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January
1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76.
This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change
that the Dearness Allowance has increased in recent years. The 6th Pay
Commission had promptly calculated it and said that the true impact of
price rise and inflation would only then be known.
தபால் ஓட்டு சீட்டு தயார்!
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு
அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக
ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம்
வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள்
எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல்
முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
TNPSC - பாம்பன் பாலம் - இராமேஸ்வரம்
தமிழகத்தின்
பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த
இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன்
பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில்
இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி
முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.
TNPSC - ஏப்ரல் 12 :சர்வதேச மனித விண்வெளிப் பயண நாள்
விண்வெளி குறித்து அறிந்துகொள்ள மனிதர்களுக்கு எப்போதுமே அதிக விருப்பம்.
நிலவு, செவ்வாய் எனப் பிற கோள்களில் என்ன இருக்கின்றன,
விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!
விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!
செப்டம்பர் 15-ம் நாளை இன்ஜினியர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த
நாளில் என்ன சிறப்பு? இந்த நாளில் தான் இந்தியாவின் முக்கியமான இன்ஜினியரான
சர் மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள
முட்டனஹள்ளி என்னும் சிறிய ஊரில் 1860-ல் இவர் எளிய குடும்பத்தில்
பிறந்தார். சமூக மேம்பாடு என்னும் கனவைச் சுமந்து திரிந்த
விஸ்வேஸ்வரய்யாவின் அறிவுக்கு எடுத்துக்காட்டு மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ
சாகர் அணை.
அறிவியல்:இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள்
அறிவியலாரில் இரண்டு வகையுண்டு. இயற்கையில் இருக்குமரகசியங்களை
வெளிப்படுத்திய நியூட்டன் போன்றவர்கள்கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனங்களை
உருவாக்கிய எடிசன், கிரஹாமபெல் போன்றவர்கள் புதுப்புனைவர்கள். பல
சமயங்களில் இந்த இரு வகையினரைப் பிரித்துக் காட்டும் கோடு மங்கி விடுகிறது.
ஏனெனில் பல புதுப்புனைவுகள் முன்னரே விலங்குகளிலும் தாவரங்களிலும்
காணப்படும் சிறப்பு அமைப்புகளை ஒத்தவையாகவே உள்ளன.
அசாம் மொழியில் குறுந்தொகை
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான, குறுந்தொகையை, பிஜோய் சங்கர் பர்மன் என்ற
கவிஞர், அசாம் மொழியில், மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். அசாமை சேர்ந்த பிரபல
கவிஞர், பிஜோய் சங்கர் பர்மன். இவர், "சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார்' விருது பெற்றவர்.
Question Papers of Postal/Sorting Assistant Exam ( PA / SA ) 2013 held in all Circles
Friends.. we have already shared all the Question Papers of PA/SA
Exam held during last year (2013). As now exam dates for PA/SA Exam 2014
are announced and very short time is available for preparation, it is
very important to have a look at the previous papers so as to get an
idea about the question paper and pattern. Hence here we have compiled
all the questions for your easy reference. Hope this helps you. Prepare
well….all the best in advance.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
சென்னையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்கா. இது வண்டலூரில் அமைந்திருப்பதால் வண்டலூர் பூங்கா என்றே
பரவலாக அறியப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ.
தொலைவில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பார்வையிட அமைக்கப்பட்ட
முதல் உயிரியல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
Postal Exam Update as on April 13, 2014 - Exam Date Announced
Tentative schedule for Postal Circle wise exams is as follows:
அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் பிரச்சாரம்: நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!
விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு
பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய்
நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும்
அனுபவங்கள்!
கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்
*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
(வகுப்பு வாரி விபரம்,
இன வாரி விபரத்துடன்)
துவக்க பள்ளி தேர்வு அட்டவணை மாற்றம்
தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது.
அதில், நாடாளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24ம்
தேதியும் தேர்வு நாளாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில
தினங்களுக்கு முன் ஆண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்
பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள்
அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர்
வீட்டுக்கடன்” திட்டம்.
இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு - வழக்கு
தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறைபடுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
SSLC அறிவியல் விடைக்குறிப்பு - We Need Clarification.!
பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான பதில்களில் பால்சம் தாவரத்திற்கான பதில் தவறாக உள்ளது. இதனை கொண்டு திருத்தும் போது அரசு பள்ளி மாணவர்களின் சென்டம் உறுதியாக குறையும் . இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். பால்சம் தாவர விதைகள் வெடித்து வெகு தொலைவில் விழுந்து பரவுகின்றன. சரியா தவறா என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் தவறு. ஆனால் அரசு பதிலில் சரி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Padasalai - Teacher's Matrimony - List of Bridegroom
Tamilnadu Teacher's Matrimony - Latest Profiles View - Click Here
If you want Enter your profile - Click Here
தேர்தல் பயிற்சி பெற 5மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்; வாக்குச்சாவடி அலுவலர்கள் கடும் அதிருப்தி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான 2வது கட்ட பயிற்சி வேலூர் மாவட்டத்தில்
இன்று (13.04.2014) நடைபெற்றது. இதற்கான ஆணை இரண்டு நாட்களுக்கு முன்
வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பயிற்சி
நடைபெற்றது. இந்த 2ம் கட்ட பயிற்சி பெற சுமார் 5மணி நேரம் பயணிக்க வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும்
சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர்.
தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்
மார்ச் 15ம் தேதி தமிழக தேர்தல் ஆணையரின் பத்திரிக்கை செய்தி:
"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்
ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி
அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது
குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு
ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி
அமர்த்தப்படுகின்றனர்.
அத்து மீறும் குடிமகன்கள். ஆட்டம் காணும் ஆசிரியர் பாதுகாப்பு.
நேற்று எமது ஒன்றியப் பள்ளி ஆசிரிய
சகோதரியிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு. ஒரு குடிமகன் (அதீத போதை) பள்ளி
வளாகத்திற்குள் வந்து காது கூசும் வார்த்தைகளுடன் வசைபாடுவதாகவும், தன்
நிலை தடுமாறி அடிக்க ஓடி வருவதாகவும் தன் பாதுகாப்புக்கு மிகவும்
அச்சுறுத்தலாகவும் உள்ளது என நடுக்கமான குரலுடன் நம்மிடம் பேசினார்.
ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது
குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது
TNPSC & VAO GK
காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.