வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3
மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில்
ஈடுபடும்அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க
வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில்
எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க
பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள்
இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க
முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில்
ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது
11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த
சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது
கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள்
திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த
கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.
ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை
தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு
பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று
மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.
07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB)
DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS
COMMUNITIES
'ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில்
ஜொலிக்கமுடியவில்லை. நம் நாட்டினர், ஐ.டி., துறையில் வெற்றி பெற, ஆங்கில
மொழியே முக்கியகாரணம்,'' என, கல்வியாளர் சுஜித்குமார் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளரை விட, நோட்டாவுக்கு
அதிக வாக்குகள் கிடைத்தால் என்னவாகும். அந்த தொகுதியில் மறுதேர்தல்
நடக்குமா அல்லது தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று பாமர மக்களிடையே
எழுந்துள்ள கேள்வி. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு
டெபாசிட் கிடைத்ததா, இல்லையா? என்பதை எப்படி உறுதிபடுத்துவது என்பது
குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் கூறியதாவது:
அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை
மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், "அவ்வாறு புகார் வரவில்லை.
அனைத்துப்பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்" என்ற அரசுத்
தரப்பு பதிலை ஏற்று வழக்கை முடித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் வளத்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவன் இ.விஜய் என்பவர் தேர்வுக்கு வராத எஸ்.விஜய் என்ற
மாணவர் பெயரில் தமிழ் முதல் மற்றும் 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும்
2–ம் தாள் ஆகிய 4 தேர்வுகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது.
இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும் என்று
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட
திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்றத்
தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய
வாக்குச்சாவடி துண்டுச்சீட்டுகள் (பூத் சிலிப்) ஏப்ரல் 10-ம் தேதி முதல்
வழங்கப்பட உள்ளன.
இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க
முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி
.நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி
இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது
,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.
நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில்,
அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இடது
சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள்
மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள்
கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள்
கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது,
அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக உருவாக்குபவர்கள் என்பதால் தான்.
படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ,
மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு
வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம்
வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61
மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப்
பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில்
மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.
கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல்
தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன.
கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை
சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை
தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு.
அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம்
அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை
தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம்
இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம்.
வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல
வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு
அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி
கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது: