அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என,பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள,32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடுசெய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்திநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக,"பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
என் பெயர் கார்த்திக் ஆசிரியர் தகுதி தேர்வில் weightage பார்ப்பதற்கு புதிய முறையில் Ms Excell format ல் தயார் செய்துள்ளேன்.இதன் சிறப்பு
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை கொடுத்தால் போதும் percentage weightage தானாகவே வரும்
மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம்
வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை
உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள்
இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் கடலூரைச் சேர்ந்த பொறியாளர்
கே.பி.பாலாஜி, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் 300-க்கு 267
மதிப்பெண் எடுத்துள்ளார்.
சுண்டல் விற்பது முதல் சடலம் எரிப்பது வரை 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28
வேலைகள், ஆனால் கடினமான பணி குழந்தைகளுடன் பணிபுரிவது தான்!!!
ஒடிசாவை
சேர்ந்த பொறியாளர் ஒருவர் அவருக்கு விருப்பமான பணி எது என்பதை கண்டறிய 28
வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலை செய்து புது முயற்சியை
மேற்கொண்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஜுபனஷ்வா மிஸ்ரா. இவருக்கு
வயது 29. இவர் இவரது பெற்றோர் விருப்பத்திற்காக பொறியியல் படித்து,
பொறியாளராக 2 வருடம் பணிபுரிந்தார்.
மழலைப் பருவத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதே,
விடலைப் பருவத்தில் ஏற்படும் முக்கியப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது,
என்கின்றனர், மனநல டாக்டர்கள்.
தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும்
பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே
கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம்,
நேற்று முன்தினம், அறிவித்தது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.சி.ஏ.,
பட்டம் படிக்க விண்ணப்பித்தவருக்கு, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு
எழுதுவதற்கான 'ஹால்டிக்கெட்' வந்தது.
சென்னை
உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING
KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION
வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
இப்போது நாம் நம் முகம் அறியா நண்பர்களுடன் உரையாடிக் கொண்டும் செய்திகளை
பகிர்ந்து கொண்டும் இருக்கும் Facebook எனப்படும் முகநூலைப் பற்றி தெரிந்து
கொள்வோமா...?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின்
காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். காரணம்,
மாதக்கணக்கில் படித்தவைகளும்கூட நொடிப்பொழுதில் மறந்து விடுவது போன்ற
பிரச்சினைகளுடன் அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து
வருவதுண்டு. ‘டாக்டர், இவன் படித்ததை எல்லாம் மறந்துபோகிறான். மறந்து
போகாமல் இருக்க மாத்திரை கொடுங்கள்” என்பார்கள். அதற்கெல்லாம் மாத்திரை
இல்லை என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, படிக்கும் முறைகளை
சொல்லிக்கொடுப்பேன். அப்போதும் பெற்றோர்கள், டாக்டரிடம் வந்தும் மருந்து,
மாத்திரை இல்லாமல் வெறும் கையோடு போகிறோமே என்ற ஆதங்கத்தோடுதான்
செல்வார்கள்.
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின்
வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு
மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகே தொடங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக
வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய
அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன்
சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய
அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேல்நிலை
தேர்வுபணி-2014 ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைபூதியம் /சில்லறை செலவினம்
தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் கடிதம்
தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு
ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர்
சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில
அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி
அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில
அரசு, அறிவிக்கும்.
லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2
தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர்
சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக,
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு
முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி
உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு
அனுப்பி வைத்திருந்தனர்.
வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு
குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத்
தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம்
பெறுகின்றன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு
வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம்
எழுதியிருக்கிறது.
விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில்
கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு
இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன்
சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல
எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி
எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங்
தான் பிடிச்சுக்கும்.
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு
நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில்
தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை
அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
'தமிழகத்தில், ஏப்ரல், 24ல், லோக்சபா தேர்தல்
ஓட்டுப் பதிவு நடப்பதால், அன்றும், அதற்கு முந்தைய நாளான, 23ம் தேதியும்,
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்படும்' என,
தேர்வுத்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள்
தேர்வில், வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக,
முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித் துறை அதிகாரிகளிடையே, வியப்பை
ஏற்படுத்தி உள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 13 மாவட்டங்களில், 105 கோடி
ரூபாய் மதிப்பீட்டில், 44 மாணவியர் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. கல்வியில்
பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், கல்வித் திறனை
வளர்த்தல்;
விதிகளுக்கு மாறாக, மாற்றுத் திறனாளிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட
கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்