Tamil Study Material
Tamil Slow Learner's Guide - Mr. Gurunadha Sundaram - GHSS, Mathur - Tamil Medium
12th Study Material
Physics Practical Guide, Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதும், அனைத்து பிரிவின் கீழ் உள்ள தேர்வர்களுக்கும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்வு வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)?
தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு
நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3
மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி
அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு,
ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.
பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால்
வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய
தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.
ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்? எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்.
அரசு பள்ளி கட்டடத்தை அனுமதி பெறாமல் திறந்து வைத்த மாஜி அமைச்சர் மீது
வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, டி.பண்ணைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி கட்டடத்தை அனுமதி பெறாமல் திறந்து வைத்த மாஜி அமைச்சர் மீது
வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, டி.பண்ணைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கைகளை
கட்டும் விதத்தில், பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு
வருகின்றன.கிடுக்கிப்பிடி விதிகள்பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய
தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
திட்டமிட்டபடி வியாழனன்று (மார்ச் 6) வேலை
நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன்
வெளியிட்ட அறிக்கை:பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய
திட்டத்தை அமல் படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும்
நேரம் காலை 9.15 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்: ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை
நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, மத்தியிலும்,
மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள அரசுகள், புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக்
கூடாது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை
அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், அமலாகி உள்ளன. இதனால், அடுத்த, இரண்டு
மாதங்களுக்கு பணி மாறுதல் இருக்காது என்பது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள்
பணிபுரிகின்றனர். அரசு விதிப்படி, ஒரு ஊழியர், ஒரு பணி இடத்தில்,
குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளுக்கு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள்.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன.
அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின்
பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும்-ஆசிரியர்
சங்கம் கோரிக்கை
நவம்பர் 2013 ல் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறானாய்வு தேர்வு முடிவுகள் http://www.tndge.in/
இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு நிலை -2
தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.இதற்கான நுழைவு சீட்டு மார்ச் கடைசி வாரம்
அல்லது ஏப்ரல் முதlல் வாரம் அனுப்பி வைக்கப்படும்
நேற்று ( 4.3.14 ) தொடக்க கல்வி இயக்குனரகத்தை தொடர்புக் கொண்டு
விசாரித்ததில் நடை பெறாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும்
மாறுதல் நடத்திட அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம்
அனுப்பப்பட்டு உள்ளது.
SG. TEACHER ஊதிய வழக்கு 33399/2013 வழக்கறிஞர் போராட்டம் மற்றும் முந்தய
நீதிபதி விசாரித்து வந்த வழக்குகள் ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
மகாபாரதத்தில் ஒரு சுவையான கதை உண்டு. காட்டில் தண்ணீர் பிடிக்க
குளத்துக்குச் சென்ற பாண்டவர்களை ஒவ்வொருவராக குளத்தில் இருந்த ஒரு யட்சன்
கொன்றுவிடுகிறான். இறுதியாக தருமன் வருகிறான். தான் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் சொன்னால் பாண்டவர்களை உயிர்ப்பித்துவிடுவதாகக் கூறி கேள்விகளைக்
கேட்கிறான் யட்சன்.
அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் உட்பட 5,855
காலிப்பணியிடங்களுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது.
நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்அறிவித்தார். அதற்கான செய்தியாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
Maths
- Maths - 2 Mark Questions - Mrs. R. Ezilarasi, B.T.Asst., GHSS, Nayakanpet, Kanchipuram Dt - Tamil Medium
Science
- Science Study Material For Slow Learners - H.Shanawaz, B.T Asst in Maths, GHSS, Jakkasamudram. Dharmapuri Dist. - Tamil Medium
- Science Diagrams for Slow Learners - Mr. K.Murugarajan, GHS, Needamangalam, Thiruvarur Dt - Tamil Medium
Social Science
- Important Maps - Mr. D. Nagaraj, GHSS, Rapoosal, Pudhukottai Dt. - Tamil Medium
- History Important Questions - VVT Institute, Salem - English Medium
Accountancy
- Chapter wise Public Questions - Mr. Arjunan PG teacher in Accountancy SVNM School Kangayam - Click Here
EMA
- EMA 4 & 10 Marks Study Material - Mr. R. Elango,Jothi Vidhyalaya MHSS, Elampillai, Salem - English Medium
- EMA 4 Marks Study Material - Mr. Anburaja, GHSS Arimalam, Pudukkottai DT - Tamil Medium
Biology - Zoology
- 1 Mark Question - BIOLOGY – ZOOLOGY L. MUTHU, GBHSS, Pochamballi - English Medium
- 1 Mark Questions - BIOLOGY – ZOOLOGY L. MUTHU, GBHSS, Pochamballi - Tamil Medium
நேற்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக
ஒத்திவைக்கப்பட்டு இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகளும்
செவ்வாயன்று ( 25.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்
சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன
வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண்
வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5
இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ள 25
மாநகராட்சிப் பள்ளிகளை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி
நிர்வாகத்தின் கீழ் உள்ள 25 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
(மழலையர் வகுப்புகள்) புதிதாக தொடங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில்
(2014-15) மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.
ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.