PGTrb - 2013 Selected candidates will be appointed Tomorrow.
![](https://lh3.googleusercontent.com/-VGDlOfAHXcE/UwMFZUVupaI/AAAAAAAACeg/NvTw2DhjHLE/s400/PhotoChooser-ea9462e5-4b47-4d7e-8d21-e398f1502ff3.jpg)
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிளில் 01.01.2014 நிலவரப்படி காலியாக உள்ள
முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல் பாட வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
TRB Announced: 17.02.14
Application issue:05.03.14
Last date:25.03.14
Exam date : 28.04.14
பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல்
28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு
வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால்,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.
தொடக்கக்
கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக
நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு
பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்ற வழக்குகள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர்.சுப்பையா முன்தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது.
இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன்
வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.,) சார்பாக இந்தியன்
எக்கனாமிக் சர்வீஸஸ்/இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸஸ் 2014 பொது எழுத்துத்
தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், கல்விக் கடனுக்கான வட்டி செலுத்துவதில் மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது.
பொது
பணிகள் - மாற்றுத்திறனாளிகள் நலம் - 3% இடஒதுக்கீடு அரசு நியமனங்களில்
கடைபிடித்தல் - மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது
பள்ளிக்கல்வி
- அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம்
மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் 25.2.2014 அன்று நடைபெற
உள்ளது
TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்
17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
சுயநிதிப் பள்ளிகள் என ஏறத்தாழ 56 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில் ஐந்தரை
லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை
சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014)
சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து
முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள
நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
TATA இயக்கம் சார்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான
வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண்
நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில்
அவகாசம் கோரப்பட்டது.
திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை
நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி
விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி
வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி
விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து
விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
புதுச்சேரியில் நேற்று நடந்த வி.ஏ.ஓ .,
தேர்வில் ஆயிரம் பேர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் வருவாய் துறையில்
காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளில் "இன்டர்நெட்" வசதியுடன் கம்ப்யூட்டர் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள்
தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல்
நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை
பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர்
வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி
உத்தரவு பிறப்பித்தார்.
சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல்
செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம்,
சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு
கூறினார்.
"அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில்,
90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க
கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில், அரசு மற்றும் உதவி பெறும்
பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள்
அடையாள உண்ணாவிரதம் நடந்தது.
அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த
அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின்
கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு,
அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார்.
தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள்
விரைவில் உயர்த்தப்படவுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல்
போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம்
இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.
அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள்,
பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த
பாடப் பிரிவுகள் காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல்
வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி,
ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது.
கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014
2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை
நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால
பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என நிதியமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி
பெறுவதற்கான குறிக்கோள்களை, ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, ப்ளஸ் 2
பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக
வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி எந்த காலத்திலும் ஒரே மாதிரி
இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு
ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்றவை புதிதாக
உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஓவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப
பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தேவைப்பாடும் நாட்டிற்கு நாடு,
இடத்திற்கு இடம் மாறுபட்டே காணப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில்
தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில்
பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!