Tamil Study Material
- Tamil Paper 2 Study Material - Mr. G. Venkatesan, GHS, Murukkampattu, Thiruvalluvar Dt - Tamil Medium
English Study Material
- English - Paper 2 Study Material - Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
- English - Slogans & Matching Questions -Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
- English - Prose Paragraphs - Mr. N.MANIKANDAN, Sree Gokulam Mat.HSS, Palaniapuram, Valappady - English Medium
- English - 2 Mark Questions - Mr. S. Gopinath, Valappadi, Salem - English Medium
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்காக,அரசு
பள்ளிகளில்
டி.ஆர்.பிக்கு நம் பாடாசாலை வாசகரின் கோரிக்கை கடிதம் -
Click Here
இப்படிக்கு,
தங்கவேல், திருச்சி
சென்னை, அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு
விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா
பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய
படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும்.
இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி நடத்துகிறது. அதில்
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை
நடைபெறும்.
கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில்,
வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி
மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க
வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
'தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில்
(டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத
அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், உத்தரவிட்டு உள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும்
நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை,
புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
FEB
-14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம்
செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில்
இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு
SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால்
பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை
உயர்நீதி மன்றம் நேற்று (27.01.2014 )உத்தரவு.
மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி
தலைமைஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை
எச்சரித்துள்ளது.
"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை
தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
TNTET - 2013 Paper 1 - ல் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் முழு விவரங்களை நாம் முன்னதாக வெளியிட்டிருந்தோம். தற்போது அப்பட்டியலில் விடுபட்டிருந்த மேலும் 1,400 தேர்வர்களின் விவரங்களையும் சேர்த்து புதிய பட்டியலை, இன்று நமது www.TrbTnpsc.com வலைதளத்தில் வெளியிட உள்ளோம்.
Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2014 for PGTs & TGTs – Apply Online for 937 PGTs & TGTs Vacancies
சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு
ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு
மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில்
உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும் 645 பேர் அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை
வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5
கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள்
வருகை குறைவால் வீணடிக்கப்பட்டுள்ளது.
"வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக
அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள்
மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே
தொடர்வது உறுதியாகி உள்ளது.
சேலம், சுப்ரமணியநகர், ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின
விழாவிற்கான சிறப்பு படைப்பை காண
Click Here
TRB:Assistant
Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for
Provisional Mark list of all candidates after Certificate Verification
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு
பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A
இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா அல்லது
Education cess கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா என குழப்பம்
நிலவுவதாக அறிய வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை
பதிவிட்டுள்ளோம்.
சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வெழுதுவோருக்கான அனுமதி அட்டைகள்(admit cards), ஆன்லைனில் மட்டுமே
வழங்கப்படும்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி
தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்,
கர்நாடக மாநிலத்தின் கல்வித்
திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள்
பட்டப்படிப்பு சேருவதற்குமுன் இரண்டு வருட கல்வித்திட்டம்
(பியுசி) ஒன்றில்
பயிலவேண்டும். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் சமீபத்தில்
அங்கு மேம்படுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம்
செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
அறிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து
தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.