![](//3.bp.blogspot.com/-YaYW8LnUNZk/UuDnwgP0MuI/AAAAAAAAA0k/U8A0Y3slU7M/s1600/netaji.jpg)
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும்
தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத்
தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான்.
அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார்
நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான்
அதிபர் டோஜோ.
உங்கள்
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக
மறுக்கிறதா? கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து தேய்த்துப்
பாருங்கள். நிச்சயமாகப் போய் விடும்.
பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல்
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம்,
வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம்
தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம்.
வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புமாறு, மராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுக்
கொண்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜ்ஜியக்கொடி தெரிவித்துள்ளதாவது:
வேலூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13 ஆயிரம், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த, இரு
ஆண்டுகளில், நடத்திய குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட 15 தேர்வுகளின்
முடிவை வெளியிடாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,),
காலம் தாழ்த்தி வருகிறது.
மதுரையில் நடந்த பி.எட்.,
ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார்.
மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு.
இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான
பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள்
இங்கே வழங்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அரசு பள்ளிகளில்
சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு,
அரசு, கல்விக் கட்டண
சலுகையை அறிவித்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தை சமீபத்தில்,
மாநில அரசு ஏற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வக்கீல்
ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:– மத்திய அரசு ஆதார் அட்டை வழங்குவதற்காக ரூ.50
ஆயிரம் கோடி ஒதுக்கி வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த
நிறுவனம் ரேகை, கருவிழி போன்றவைகளை அடையாளமாக கொண்டு ஆதார் அட்டைகளை
வழங்கி வருகிறது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய
அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி
ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டபடி 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி அப்
பட்டியலை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கினை 03.02.2014 ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல்
தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்
சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)
சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ்
சரிபார்ப்புப் பணி நடக்கிறது.
"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று,
சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு
கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை
தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர்
தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர்.
அரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக
பதவி உயர்வு வழங்க, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,),
எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு
அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன், தகுதி வாய்ந்தவர்களுக்கான
பதவி உயர்வு பட்டியலை
தயாரித்து, அதற்கு, டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒப்புதலை, ஒவ்வொரு அரசு துறையும் பெற வேண்டும்.
அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அறிவியல்
கண்காட்சியில், இந்தியா சார்பில் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க, விருதுநகர்
மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவர் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் தாம்பரம்
அடுத்த கன்னடபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தாம்பரம்
தாலுகாவில் உள்ள கடப்பேரி கிராமத்திற்காக இந்த முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.தாம்பரம் கோட்டாட்சியர் இந்திரஜித், தாம்பரம் நகராட்சி
தலைவர் கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற
புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டன.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ்
கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில்
முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணி
அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.
இந்தியாவிற்கென ஒரு சொந்த ரேங்கிங் அமைப்பை உருவாக்கும் செயல்திட்டத்திற்கு, மத்திய மனிதவள அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஆந்திர பிரதேச அரச பணியாளர் தேர்வாணையம்,
2011ம் ஆண்டு நடத்திய குரூப்-1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு
மறுதேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: அரசு
செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களை சென்றடைய
வேண்டும்.
ந.க.எண்.000003/இஇ(ப)/2014 நாள் : 09.01.2014
பொருள் : மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க அனுப்பப்படும் விண்ணப்பங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க உத்திரவிடுதல் - சார்பு.
3rd Term
- Tamil - ACTIVITIES FOR FORMATIVE ASSESSMENT (A) / PRACTICALS Prepared by Mr. Damodiran, GHS, Melatur - Click Here
- Enlish - ACTIVITIES FOR FORMATIVE ASSESSMENT (A) / PRACTICALS - Prepared by Mr. S. Gopinath B.T.Asst., GBHSS, Vallappady, Salem - Click Here
Maths Study Material
- Maths - Unit Test Questions (HW) - Mr.Ansar Basha - English Medium
- Maths - Minimum Study Material - Mr.SenthilNathan, GHSS, Thirupalandhurithi,Thanjore - Tamil Medium
Science Study Material
- Science - Botany - Important Q & A - A.VELU CHAMY - Tamil Medium
- Science - Botany - Important 1 Mark Test Questions - M.MANIKANDAN BT ASST IN SCIENCE GOVT BOYS HR SEC SCHOOL NATCHIARKOIL - Tamil Medium & English Medium
- Science - Full Material with Simple Type - M.MANIKANDAN BT ASST IN SCIENCE GOVT BOYS HR SEC SCHOOL NATCHIARKOIL - Tamil Medium
Social Science Study Material
Birth Certificate
Thanks to Our Reader.
இன்று( 22.01. 14) .முதுகலை ஆசிரியர்தமிழ் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி அடங்கிய
அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள்
)ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து
வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது
மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல்
வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர்
காலிப்பணியிட எண்ணிக்கை 11
REVISED SCHEMES OF EXAMINATION
PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
General Studies 200 items / 300 marks / 3 hours
General Studies ‐ 150 items
Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை,
பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்.,
முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.