Maths
- Maths 2nd Unit Questions Papers - Tamil Medium
Prepared By
Mr.VISVANATHAN R, PG Asst,GBHSS,Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC NET) தேர்வு வரும் டிசம்பர் 29,ல் 8 மையங்களில் நடக்கிறது ....
SSA - அடைவுத்தேர்வு - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து அதன் விவரத்தை 03.12.2013க்குள் அனுப்பி வைக்க உத்தரவு - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ),
9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து
கேள்விக்கு விடை எழுதுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கியுள்ளது.
Physics
Prepared by Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
புதிய
பாடத்திட்டத்தில் நடக்கும் முதல் குரூப்-II தேர்வு இதுவாகும். இதுவரை
இலக்கணப் பகுதியில் இருந்து மட்டுமே 100 வினாக்களும் கேட்கப்பட்டன. ஆனால்
புதிய பாடத்திட்டப்படி இலக்கணம், இலக்கியம் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும்
சரிபாதி வினாக்கள் (50:50) இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,000
தையல், ஓவியம் உள்ளிட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த
ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000
பேர் கலந்துகொண்டனர். ஆனால், ஏழு மாதமாகியும் பணி உத்தரவு வழங்கப்படாததால்,
அவர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு
தேர்வுக்கான விண்ணப்பம், ஆன்-லைனில் இதுவரை வெளியிடப்படாததால், தேர்வை
எதிர்கொள்ளும் மாணவர்கள், தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
"மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10
ஆண்டுகளில் 16 மடங்கு உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கீடு
உயரும் வாய்ப்பு உள்ளது" என, தென் மண்டல தொழில்கள் கூட்டமைப்பு தலைவர்
சந்தானம் பேசினார்.
ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம்
மாணவர்களிடம் குறைந்துள்ளதால் பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடு விழாவை
நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளன.
கேள்வி 3 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது முன்னதாக அரசு பணியில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையின் தடையின்மை சான்றினை ( No Objection Certificate ) சமர்பிக்க வேண்டுமா?
NR IAS Academy -Tentative Answer Keys - Click Here
Vidiyal Arani Centre - Tentative Answer Keys - Click Here
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று
மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
ஏற்காடு
தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி
முழுவதும், விடுமுறை விடப்பட்டது.
பள்ளிக்கல்வி
- அனைத்து CEO / ACEO / DEO / IMS / DEEO ஆய்வுக்கூட்டம் 05.12.2013 அன்று
தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்
தலைமையில் நடைபெற உள்ளது.
கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?
"டி.ஆர்.பி., மதிப்பெண்ணுக்கு ஆசிரியப் பணி
அனுபவத்தை முழுமையாக கணக்கிட வேண்டும்" என, தமிழ்நாடு சுயநிதி கல்லூரி
ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல
ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064
பணியிடங்களுக்கு இன்று குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கிண்டர்கார்டன்
வகுப்புகளில் 2014-2015 கல்வியாண்டு முதல் 120 மாணவர்களுக்குமேல்
சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு தற்போது மெட்ரிக் பள்ளிகளுக்கு
சுற்றறிக்கை (04.11.2013) அனுப்பியுள்ளது.
மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர்
தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுதியது ஆறரை
லட்சம் பேர். தேர்ச்சி பெற்றது 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே. அதாவது
தேர்ச்சி விகிதம் 4.21 சதவீதம்தான்.
ஈரோடு
அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற போது விபத்தில்
சிக்கிய தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதியை (பெர்மிட்) மாவட்ட கலெக்டர்
சண்முகம் ரத்து செய்து உள்ளார்.
மாவட்டத்தில்
உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள், குறைகேட்புக் குழு,
ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .
2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .
இன்றைய
இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம்
கிடைப்பதில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த
குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள்
கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த
தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ்
அறிவித்துள்ளார்.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக
உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு
நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து
ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற
அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள்
ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு
வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.
எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம்
செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்,
வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய
மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில்
மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறையில் திறந்தநிலைப் பல்கலைகள் மூலம்
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும்
அதிகரித்து வருகிறது; படிப்பில் கவனம் செலுத்துவதால் கைதிகளின் மனஅழுத்தம்
குறைந்து, வாழ்வில் வெற்றி அடைய தூண்டுகோலாக அமைகிறது.
2nd Term
- 9th Standard English - 2nd Term - English - All Units FA(A) Activities - English Medium
Prepared by Mr. S. Gopinath,
B.T.Asst., GBHSS, Vallappady, Salem.
அரசுப்
பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன்
சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு
ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல
என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.