உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய
(Pass Word For Your Face)
கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம்
ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம்.
இந்திய ராணுவத்தில்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை
முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சைனிக்
பள்ளிகளை நடத்தி வருகிறது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம்
தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது
தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு
அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள்
தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம்
மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.
30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை
கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின்
சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு
ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய
பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய
மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு
மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில்
ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக
சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய
முடிவெடுத்துள்ளது.
ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,
தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப்
பிழையுடன் இடம் பெற்றன.
''குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரியகல்வி
தகுதியை மட்டும், தமிழ்வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான
முன்னுரிமை அடிப்படையில்,உரிமைகோரலாம்,'' என,பள்ளிகல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை ஏற்பாடு
ரூ.2500/- சம்பளத்தில் 3 மாதங்கள்
மட்டுமே இவர்கள் பணி .....தினமும் மாலை 5.30 மணி வரை மற்றும் சனிக்கிழமை
12.30 மணி வரையில் பணி புரிய வேண்டும் .
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vW60FmE0AOcqdzZmXqDgzUFncRTcr4Ub7FUJXMmG4e-qZNkRaAYVqxS8y1jo7IH9QfWbk-w-g5lOXVVxL7CnI45-Lls9z233WxrHJt7DZ36lPZ1wogRWe1c7nblOZxKCOzy1FEIvFhhqz9IEMc93MBXDKuzBehMxxGJ4O0Bnd30dm_cx8fKg=s0-d)
புதுச்சேரி, - பணிநிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு
திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள்
கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து
தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த
அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம்
3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596
பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
- 15.11.2011 க்குப் பிறகு அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் - Click Here
மாற்றுத் திறனாளிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை மேலும் ...
மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை
இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள்
பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு
பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி
ஜெயக்குமார் தெரிவித்தார்.
இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய
பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற
முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
DIRECT
RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES
UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
சென்னை, நவ. 18-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
காலியாக உள்ள 1093 உதவி
பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
பணி 25-ம் தேதி
தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டுள்ளவர்கள்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன்
உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்
கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20
ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.
அழகான
முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய் கோணல் ஆகிவிடும். கண்
நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த
அறிகுறிகள் ஏற்பட்டாலே முகவாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ.,
12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில்
பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது.
தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே
மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில்
அறிமுகமாக உள்ளது.
மகாராஷ்ட்ரா அரசு
பள்ளிகளில் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளது என
அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா கூறியுள்ளார்.
*
மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில்
காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு
மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய முதல் டெட் தேர்வில் தேர்வர்கள் தேர்ச்சி விவரம் ஓரளவிற்கு முழுமையாக வெளியிட்டது. ஆனால் இரண்டாவது டெட் தேர்வில் அந்த விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு நடத்திய மூன்றாவது டெட் தேர்வில் இந்த விவரம் வெளியிடப்படுமா? எப்போது வெளியிடப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை.