விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.
தமிழ்நாடு
கல்வி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி
உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க, முடிவு
செய்யப்பட்டுள்ளது.
Thanks & Regards,-L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master, Chairman Manicka Vasagam School, Devakottai. 9786113160
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பாடப்புத்தகங் -களுடன் ஒப்பிட்டுப்
பார்த்து, தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி
நேரடியாக வழங்கினார்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.
புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய்
பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி
பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய்
இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், மாணவர்களிடம் இருந்து பெறப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல்
பீஸ்) ரத்து செய்த ஈரோடு மாவட்டத்துக்கு, 52 லட்சம் ரூபாயை அரசு வழங்கி
உள்ளது.
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு
வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை
அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச்
சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு
தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு வட்டார தொடக்க
கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீசில்
ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு
தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில
சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது,
ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும்
எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில்
போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.
Maths Study Material
- Maths Important Formulas - EM-A.Ganesh, VicePrincipal, GuruBramma Vidhyalaya,Karur - English Medium
பள்ளிக்கல்வி-
EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை
மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில் 24 பேர்
பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் கேடயமும், ரொக்கப்
பரிசும் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில
பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும்
முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின்
கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்
தெரிவித்து உள்ளார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப
சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு,
அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.
"டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்ததால், ஆசிரியர்
தகுதித்தேர்வில் மாநில முதலிடம் பெற முடிந்தது,&'&' என
தூத்துக்குடி சண்முகபுரத்தையை சேர்ந்த வினுஷா, 23, தெரிவித்தார்.
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743
ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண்
153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட
வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது.
அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.
முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் -
126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் -
122 மதிப்பெண் - இரண்டாவது
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி
நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம்
பேரில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உறுதி; 12
ஆயிரம் பேர் ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.
தொலைநிலைக் கல்வி முறையில், சில பாடங்கள்
பற்றி, மாணவர்களால் சுயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அந்த தலைப்புகளை,
கருத்தாக்க ரீதியில் புரிந்துகொள்ளவும், அந்த பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள
அம்சங்களை எப்படி படிப்பது என்பது குறித்தும் ஒரு தெளிவு அனைத்து
மாணவர்களுக்கும் ஏற்படுவதில்லை.
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம்
பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர்,
ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்
தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு
வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய
வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை
தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி
உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12
ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து
311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு
தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை
ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள்
வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில்
தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளது.இதற்காக பாடவாரியான
காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.
பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) மாலை
வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) அறிந்து கொள்ளலாம்.