1. Good Antivirus : its a must to protect ur pc from viruses. U can use BIT DEFENDER , KASPERSKY, AVAST, AVG, NORTON .etc
2. Vlc Media Player : It can almost play any type of media files. n is simple n easy to use.
3.
Registry Cleaners/Tune up Utilities : U need an all in one software
which cleans registry errors n junk files from ur PC n makes ur PC smooth n fast. For this I would recommend Tuneup Utilities /Uniblue Power Suite/Ccleaner.
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில
மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே
மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன்
மிகவும் அருமையாக உள்ளது.
அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
சமூக
வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய
மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள்
எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப
வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி
பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
நீங்கள் அன்லிமிடட்
பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே
இருக்கும். அன்லிமிட்ட் பிளான்
பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது
வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
பொதுவாக
மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது.இணையதளங்களின வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியல் உண்டு.
நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம்
இல்லை.
உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல்
விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறையபாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா?
நாம் நமது கணினியில் பல வகையான
மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக
இருக்கும் .பல இலவச மென்பொருள்களாக இருக்கும்..
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .
எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட
விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது.
நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில்
முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி
விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி
மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம்
நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள்
வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள்
குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற
ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம்
நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்
மாணவ, மாணவியர் அவதி
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம்
வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம்
முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும்
அவதிப்பட்டனர்.
உலக பொது சுகாதாரப் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனையில், துவக்கப்படுகிறது. இது குறித்து, ஜிப்மர் இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்
விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள்
நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டன.
மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
பள்ளி வாகனங்களில், அதிகளவில் மாணவர்கள்
ஏற்றிச் செல்வது குறித்து, புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வரும்,
ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய
சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார்
மருத்துவக் கல்லூரிகள் நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில்
ஆர்வம் இல்லாதது, தெரிய வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட,
1.89 லட்சம் விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான்.
மாணவர்கள், 1.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Since the
implementation of 6CPC from 1-1-2006, the consumer price index number for
industrial worker is not coming down ever but it is increasing month by month.
தேனி : ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிலை அலுவலகம், சார்நிலை அலுவலகம், உள்ளாட்சித்துறை அலுவலகம், தன்னாட்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுள் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.
என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது
Assigning Random Number |
05.06.2013 |
Publication of Rank list |
12.06.2013 |
Commencement of Counselling |
21.06.2013 |
End of Counselling |
30.07.2013 |
01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பதவி உயர்வில் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்க்கண்ட விருப்ப கடிதத்தினை உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். (01.01.2013 - PG Promotion Panel இல் உள்ளவர்கள் மட்டும்)
குறிப்பு: இங்கு தரப்பட்டு உள்ளது மாதிரி விருப்ப கடிதம் மட்டுமே.
விருப்ப கடித மாதிரி மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில்
போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள்,
பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால்,
ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம்
காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில்,
முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப்
பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக
துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது
நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.