![](http://lh6.ggpht.com/-AVdoL5-PZCM/US8YNSKpiVI/AAAAAAAAAQA/0Nd9diNcEh4/s640/DSC_0491.jpg)
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
PGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும்.
2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து, 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை,பள்ளிக் கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., வழங்கியது. இவர்கள், வரும், 5ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும், "ஆன்-லைன்' கலந்தாய்வு மூலம், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும்.
மனம் தளராமல் நின்று கொண்டே தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவி
வினோதமான உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவி,
நின்று கொண்டே தேர்வு எழுதுகிறார்; அவரால் உட்கார முடியாது என்பதால்,
நின்றே தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
மும்பையில், வாசி பகுதியைச்
சேர்ந்த பிரவினாவின் மகள், ஹெமிதா ஷா, பிளஸ் 2 படிக்கிறார். சிறு வயது
முதலே, "மஸ்குலர் டிஸ்ட்ரோபி" எனப்படும், உடல் தசை குறைபாட்டு நோயால்
பாதிக்கப்பட்டுள்ள இவர், 18 வயதான போதிலும், சிறுமி போலவே காணப்படுகிறார்.
பள்ளி, கல்லூரி விடுதிக்கான சிலிண்டர் விலை சரிவு
வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், மானியம் இல்லாத சிலிண்டரை, பள்ளி,
கல்லூரி விடுதிகளுக்கு வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு
பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவு காரணமாக, இனி, பள்ளிக் கல்லூரி
விடுதிகளுக்கு, மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கு
வழங்கப்படுகிறது. இதன் மூலம் விடுதிகளுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு, 328
ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது.
தேர்வை சமாளிக்க சார்ஜர் விளக்கு: பார்வை பாதிக்கும் என பெற்றோர் கவலை
தேர்வு நேரத்திலும், இரவு நேர மின்தடை தொடர்வதால், மாணவர்கள் எல்.இ.டி.,
சார்ஜர் விளக்குகளை கொண்டு படிக்கின்றனர். குறைந்த வெளிச்சம் மற்றும்
கண்ணுக்கு அருகில் விளக்குகள் வைக்கப்படுவதால், மாணவர்களின் பார்வைத் திறன்
பாதிக்கப்படும் என, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில்,
காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை
செய்யப்படுகிறது. மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணிக்குள்ளாக இரண்டு
மணி நேரம் கட்டாயம் மின்தடை உள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும் சாப்ட்வேர்
நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும், வீடியோ
கான்பரன்ஸ் சாப்ட்வேர், விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், தொலை
தூரங்களில் உள்ள கல்லூரிகளுக்கும், நல்ல தரமான கல்வி சாத்தியமாகும்.
விடையுடன் பிளஸ் 2 வினாத்தாள்: மணிப்பூரில் பரபரப்பு
மணிப்பூரில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கேள்வித்தாளுடன்
விடைகளும் சேர்த்து அச்சடிக்கப்பட்ட தாள் கொடுக்கப்பட்டது. இதை தாமதமாக
கண்டறிந்த அதிகாரிகள், தேர்வை ரத்து செய்ததுடன், வேறொரு நாளில்
தள்ளிவைத்தனர்.
ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்
முதல்வர் நடராசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012 ஜூன் மாதம் நடந்த டிப்ளமோ
ஆசிரியர் பயிற்சி தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்
நேற்று (மார்ச் 2) அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
போதை ஆசிரியர்களை போலீசில் பிடித்து கொடுத்த பள்ளி மாணவர்கள்
தாங்கள் பணியாற்றும் பிரபல பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு,
அட்மிஷன் கிடைத்ததை, பள்ளியிலேயே மது அருந்தி ஆசிரியர்கள் கொண்டாடியது,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பந்தயக் குதிரைகளா மாணவர்கள்?-தினமணி கட்டுரை
அரசுத் தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஓர் அணுகுமுறையாக இருக்கலாம். தொழிற் கல்லூரிகளில் இடம் கிடைக்க பள்ளித் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலை இருப்பதால் அவற்றில் இடம் பிடிக்க நினைப்பவர்களுக்கு இந்த அணுகுமுறையால் ஊக்கம் கிடைக்கக் கூடும்.
TET - TRB Syllabus & Model Question Paper - Published by TRB.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1
|
|
2 in 1
|
3 in 1
|
Syllabus
|
Syllabus
|
கணிதம் - 1
|
|
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2
|
|
2 in 1
|
3 in 1
|
Syllabus
|
Syllabus
|
TET - 2013 Application Sales Centre List
Kanyakumari
Tirunelveli
Tuticorin
Ramanathapuram
Sivagangai
Virudhunagar
Theni
Madurai
Dindigul
Nilgiris
Coimbatore
Erode
Salem
Namakkal
Dharmapuri
Pudukkottai
Karur
Perambalur
Tiruchirapalli
Nagapattinam
Thiruvarur
Thanjavur
Villupuram
Cuddalore
Thiruvannamalai
Vellore
Kancheepuram
Chennai
Krishnagiri
Ariyalur
Tiruppur
Tirunelveli
Tuticorin
Ramanathapuram
Sivagangai
Virudhunagar
Theni
Madurai
Dindigul
Nilgiris
Coimbatore
Erode
Salem
Namakkal
Dharmapuri
Pudukkottai
Karur
Perambalur
Tiruchirapalli
Nagapattinam
Thiruvarur
Thanjavur
Villupuram
Cuddalore
Thiruvannamalai
Vellore
Kancheepuram
Chennai
Krishnagiri
Ariyalur
Tiruppur
முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை
ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம்
5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு,
2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர்.
How to Conduct PG Counselling?
How to Conduct PG Counseling? - Instruction will Publish Today Evening
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
தேர்வுகளும், நேற்று துவங்கின. 10ம் வகுப்பு தேர்வு, வரும் 15ம் தேதி
வரையும், பிளஸ் 2 தேர்வுகள், 17ம் தேதி வரையும், தொடர்ந்து நடக்கின்றன.
இரு தேர்வுகளையும் சேர்த்து, சென்னை மண்டலத்தில், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
பள்ளிகளில், மாணவியருக்கு எதிரான, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை
களைத் தடுக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவியருக்கு, தற்காப்பு
பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில
அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
திருட்டை தடுக்க புதிய முறை: பிளஸ் 2 வினாத்தாளில் வரிசை எண்
பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக வரிசை எண்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் திருடப்படுவதை தடுக்க இந்த புதிய முறையை
கல்வித்துறை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் முதல் தாள் மிக எளிது: மாணவர்கள் மிகழ்ச்சி
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என,
மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், அரையாண்டு
தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29
மதிப்பெண்களுக்கான 8 கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண்
மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் முதல் தாள் தேர்வு: முறைகேடு செய்த 6 மாணவர்கள் சிக்கினர்
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. 8.5
லட்சம் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், மொழி முதல் தாள் தேர்வில்
பங்கேற்றனர். மொழிப் பாடமான தமிழ்த் தேர்விலும், பிட் அடித்த 6 மாணவர்கள்,
பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர்.
நம்பிக்கை விதைத்த பிளஸ் 2 மாணவ, மாணவியர்
விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன்.
தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த இவர், மேலப்பேட்டை இந்து நாடார்
மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன்
அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால்,
மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர்.
11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்
"வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில்,
11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று
கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, கட்டண நிர்ணயக்
குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
TNTET 2013 EXAM DATE - பரவும் புரளி குருஞ்செய்திகள்...
சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.
அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது கிடையாது போல...
அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது கிடையாது போல...
அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013 - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530
இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால் இடையில் இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.
Latest Materials - 2013
- English Minimum Material - Published By CEO, Vellore.
- Social Science Minimum Material - TM - Published By CEO, Vellore.
- Social Science Minimum Material - EM - Published By CEO, Vellore.
- Science Minimum Material - TM - Published By CEO, Vellore.
- Science Minimum Material - EM - Published By CEO, Vellore
பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ.1.40 உயர்த்தப்பட்டது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு
வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர்
ஒன்று ரூ.72.15க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை அடுத்து இனி
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.65க்கு விற்கப்படும்.