நாளை நடைபெறும் கலந்தாய்வுக்கு செல்லும் போது அவசியம் வெளியே ஒட்டப்படும் காலி பணியிட பட்டியலில் பின்வரும் விவரங்களை குறித்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
சென்னை,
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா
நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின்
குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என,
50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
TET Online Counselling குறித்து தேர்வர்கள் எவருக்கும் இதுவரை தந்தி வரவில்லை என பல தேர்வர்கள் கூறி உள்ளனர். அதற்கு பதிலாக தான் Mass Media (TV & Online Papers) மூலம் Counseling குறித்த அறிவிப்பு திரும்ப திரும்ப ஒளிபரப்பப்படுகிறது என நாம் கருதுகிறோம்.
எனவே TET தேர்வர்கள் இனியும் தந்தி வரும் என எதிர் பார்க்காமல் நாளை முதல் நடைபெறும் Online Counseling இல் அவசியம் கலந்து கொள்ளவும்.
1. ஆசிரியர் காலி பணியிட பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமும், பள்ளி கல்வி துறை இயக்குனரகம் மூலமாகவும் மட்டுமே www.Tndse.com என்ற வலைத்தளத்தில் Login செய்து Username & Password வழங்குவதன் வாயிலாக பார்க்க இயலும்.
2. காலி பணியிட பட்டியல் முன்னதாக இணைய தளத்தில் வெளியிட வாய்ப்பு குறைவு.
TET மூலம் தேர்வு பெற்ற 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு Online கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நடைபெறும்.
அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் வேண்டுவோருக்கு 9 ஆம் தேதி கலந்தாய்வு.பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10 ஆம் தேதி முற்பகல் 8 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன் கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால் காலி பணியிட பட்டியலை கல்வி துறை தயாரித்து வருகிறது.
ஆசிரியர்கள் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை
பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றிய ஆய்வை, சென்னை
பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி,
கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளனர்.