குறிப்பு:Group 2 தேர்விற்கு தாங்கள் பதிவு செய்த போது TNPSC வழங்கிய Application No ஐ Enter செய்யவும். தங்களின் முந்தைய Group 2 தேர்விற்கு வழங்கிய Register No ஐ பதிவு செய்ய வேண்டாம்.
இடை நிலை ஆசிரியருக்கான Paper 1 இல் 10,394பேரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான Paper 2 இல் 8,849 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என TRB தெரிவித்து உள்ளது.
தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,
நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
2012-13 கல்வியாண்டில் பி.எட்., படிப்புகளில்
சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 20 - தமிழ் இரண்டாம் தாள் டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 02 - கணக்கு ஜனவரி 04 - அறிவியல் ஜனவரி 07 - சமூக அறிவியல்
+2 HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)
19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I 20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II 21.12.2012 - PART-II ENGLISH PAPER - I 22.12.2012 - PART-II ENGLISH PAPER - II 02.01.2013 - PART-III MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION & DIEBETICS 03.01.2013 - PART-III COMMERCE, HOME SCIENCE, GEOGRAPHY 04.01.2013 - PART-III PHYSICS & ECONOMICS 07.01.2013 - PART-III CHEMISTRY & ACCOUNTANCY 08.01.2013 - PART-III POLITICAL SCIENCE, NURSING (GENERAL STREAM), STATISTICS THEORY OF THE FOLLOWING VOCATIONAL SUBJECTS 09.01.2013
- PART-III COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE,
BIO-CHEMISTRY, ADVANCE LANGUAGE, TYPEWRITING TAMIL & ENGLISH
(PRACTICAL UNDER VOCATIONAL STREAM) 10.01.2013 - PART-III BIOLOGY, HISTORY, BOTANY, BUSINESS MATHS
நீலகிரியில் கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு. விரைவில் இதற்கான அரசாணை நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை
நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.