Sl.No.
|
Subject Name
|
VILLAGE ADMINISTRATIVE OFFICER
(Date of Examination:30.09.2012)
| |
1
| |
2
| |
3
| |
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.
|
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - Tentative Answer Keys published by TNPSC
ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
SBI Specialist Officer Recruitment 2012
Starting Date for Online Registration: 08-10-2012
Last Date for Online Registration: 28-10-2012
Dates for making Offline Fee Payment: from 10-10-2012 to 31-10-2012
Dates for making Online Fee Payment: from 08-10-2012 to 28-10-2012
Dates of Written Exam: 02-12-2012
Downloading Call Letter for Written Exam from: 19-11-2012
Six officials suspended for certificate fraud (Revenue Department)
Six officials of the Revenue Department were suspended here on Friday over alleged irregularities while issuing income certificates for the Perunthalaivar Kamarajar Housing Scheme. District Collector S B Deepak Kumar said the officials were suspended after
PhD can't now be endless research
PhD scholars in the country cannot endlessly carry on elusive research without submitting their thesis for years. Taking a serious view of the decline in quality of PhD thesis and procrastination by research scholars in completing their work,
டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் 1,2
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1
பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.
அவற்றை
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3,4,5
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3
கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்” என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.
வி.ஏ.ஓ. தேர்வு: ஹால் டிக்கெட் வழங்குவதில் குழப்பம்
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்-லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
விண்ணப்பிக்கும்போது, எதுவும் தெரிவிக்காமல், தேர்வு எழுதுவதற்கு முன்பு, ஹால் டிக்கெட் கிடைக்காததால், பலர் கட்டிய பணத்துக்கு பதில் தெரியாமல்,ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
TNPSC - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஷோபனா நியமனம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய சி.ஓ.இ.,ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா டி.என்.பி.எஸ்சி., சி.ஓ.இ.,வாக நியமிக்கப் பட்டார்.
சபாநாயகர் ஜெயக்குமர் திடீர் ராஜினாமா
தமிழக சட்டசபை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஜெயக்குமரின் பதவி விலகலை தொடர்ந்து துணை தலைவராக இருந்த தனபால் சபாநாயகர் பணிகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார நலத்திட்டக் கல்விக்கான பயிற்சியினை உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சியளிக்க SCERT இயக்குனர் உத்தரவு
1st Batch - October 8&9
2nd Batch - October 11&12
3rd Batch - October 15&16
4th Batch - October 18&19
Note: Training to Two Teachers only in Each Upper Primary School
பிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்
பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.