முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை,
அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று
முடிவடைந்த நிலையில், இன்று முதல், அக்., 4 வரை,
ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
Quarterly Exam Questions 2024
Latest Updates
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!
தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு
அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2
வரை இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி
வருகிறது. இருப்பினும்,
பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.
பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக் கோரி, மாநிலம் தழுவிய கவன
ஈர்ப்பு பேரணி இன்று சென்னையில் நடக்கிறது. கோவையிலிருந்து, 200க்கும்
மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
Computer Instructor Transfer Norms GO Published Now!
Transfer Counselling 2015-2016
25.9.2015
Thanks to Mr. R.Parasuramanதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது ?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி மத்திய அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்போது என உள்ள நிலையில் விரைவில் தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் ....என தகவல் ...............
மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்
மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது
அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித்
துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா
"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின்
ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்
சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.
தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல்
கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...
தளம்
புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த
EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll
வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது
மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக
அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.
ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னைமாவட்ட ஆட்சியர் தகவல்
அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று
சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்
நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஊருக்கொரு துவக்கப் பள்ளி…
எண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம்
கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள்.
சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய்
கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம்.
இனிஅதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை,
பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.
கல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா? அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம்
மதுரையில் கல்வித்துறை குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த, பொது
கருத்தரங்கு கூடம் அமைக்க வேண்டும்,'' என, அதிகாரிகள்
வலியுறுத்துகின்றனர்.மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள்
மற்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கொண்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்
அலுவலகம், தென் மாவட்டங்களுக்கான பள்ளி தணிக்கை அலுவலகம், அனைவருக்கும்
கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,), உட்பட பல்வேறு கல்வி அலுவலகங்கள் மதுரையை மையமாக கொண்டு
செயல்படுகின்றன.
பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு!
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான
டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
அறிவிப்பு:
'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனைமாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு
தமிழகத்தில்
'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை
கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில்
தொய்வு உள்ளது.சுகாதார
நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக
'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின. இதன்படி,
அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் நோய் பாதிப்பை கண்டறிந்து,
சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஆண், பெண்
டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், லேப் டெக்னீஷியன் அடங்கிய குழு நியமிக்க
வேண்டும்.
தபால் துறையில் 143 பணியிடங்கள்
இந்திய
அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக
கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர் மற்றும்
ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொது
பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர
பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும்.
உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும்
ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு
சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில்,
மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது
என, புகார்கள் எழுந்துள்ளன.