கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? என்பது குறித்த விவாதம் நடந்தது.
பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்
தேசிய
ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்
அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி
வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி
பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும்
கல்வித்தரத்தை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்து, மாவட்டக் கல்வி
அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் இன்று 'ஸ்டிரைக்': தமிழகத்தில் பஸ், ஆட்டோ ஓடுமா?
கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில்,
தொழிற்சங்கங்கள், இன்று, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பஸ், ஆட்டோக்கள் ஓடுமா
என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கி பணிகள் முடங்குவதோடு, மாநில அரசு
அலுவலகங்களின் செயல்பாடும் பாதிக்கும் நிலை உள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம்
இந்தியாவின் எந்த ஒரு ஊரிலும் உள்ள மெட்ரோ ரயில்கள், வழக்கமான ரயில்கள்,
பேருந்துகளில் பயணிப்பதற்காக பொதுவான ஒரு பயண அட்டையை அறிமுகப்படுத்த
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம்
நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனஇதில்,
தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் கே.சி.வீரமணி
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத
ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43
மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
கூறினார்.
9th Tamil 1st Term Study Material
- 9th standard 1st Term Tamil 1 Mark Question & Answers | Mr.Manigandan.R, GHS, Melatur - Click Here
- All other CCE Study Materials - Click Here
Prepared by,
Mr. Manigandan. R
9th C Section,
GHS, Melatur, Thanjavur Dt.
TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது...
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் கோர்ட்
எண்.9ல் வழக்கு எண்.3 ஆவதாக இன்று (1.9.2015)விசாரணைக்கு வருகிறது...
12th Chemistry Study Material
Chemistry
- Chemistry 1 Mark & 3 Mark Questions | Vanavil Centre - Tamil Medium
Mr. P. Sakthivel, P. Vinayaga Moorthy, P. Saraswathi,
நடப்பு கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும பன்னிரென்டாம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ்
நடப்பு கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம்
வகுப்பின் அரசுத்தேர்வுகளுக்கு இரண்டும் ஒருங்கிணைந்த மதிப்பெண்
சான்றிதழ்வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: கே.சி வீரமணி விளக்கம்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழக
சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று
நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ திராவிட மணி, பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை குறைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
3 ஆண்டாக அறிவிப்பில்லாத ஆசிரியர் பணியிடங்கள்!
தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும்
உருவாக்கப்படும், கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பு கடந்த மூன்று
ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
6-12th Standard Quarterly Exam Time Table (Clear Version)
Quarterly Exam Time Table (Clear Version)
- 12th Standard Quarterly Exam Time Table (2015-16) - Click Here
- 11th Standard Quarterly Exam Time Table (2015-16) - Click Here
- 10th Standard Quarterly Exam Time Table (2015-16) - Click Here
- 9 th Standard Quarterly Exam Time Table (2015-16) - Click Here
- 6-8 th Standard Quarterly Exam Time Table (2015-16) - Click Here
Flash News : 1500 Schools Upgraded
கல்விமான்யக் கோரிக்கையில் இன்று 107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள்,மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.
சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி
காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பா.வளர்மதி பதிலளித்துப் பேசினார். அமைச்சர் பேசி முடித்ததும் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி எழுந்து, ‘‘சத்துணவு மையங்களில் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை எப்போது நிரப்பப்படும்’’ என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, ‘‘சத்துணவு மைய பணியாளர்கள் தொடர்பானவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
INSPIRE AWARD LAST DATE EXTENDED
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ்
1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட
மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய
அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில்
நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.
வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் அரசு பிறப்பித்த இருவேறு ஆணைகளின் காரணமாக சிக்கல் நிலவுகிறது.
10th Science Study Material
10th Science Study Material
- Science Chemistry Study Material | T.S. Saravanan - English Medium
- All Other 10th Study Materials - Click Here
10th Maths Study Material
10th Maths Study Material
- Maths Sets-Lesson 1 Question Paper | Mr. S. Nagarajan Tamil Medium
- All Other Subject Question Papers & Study Materials - Click Here
Prepared by Mr. S. Nagarajan,
தமிழுக்கும் தேவை பயிற்சி!
சமீபத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில்
தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பத்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி இதுவரை தமிழுக்கு
ஒதுக்கப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. தமிழ்தானே! என்கிற
ஏளனம்தான் இன்றுவரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி
அடையாததற்குக் காரணம்.