Quarterly Exam Questions 2024
Latest Updates
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு
கல்வி ஆண்டு
பணியாற்றி இருந்தால்
போதும். கலந்தாய்வில்
கலந்துகொள்ளலாம் எனவும்,
பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:
பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 19
உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல்
அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை
ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19
உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி
நியமித்தோம்.
இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல்
விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு
முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு
மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு
முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண்
சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.
வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!
பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை
வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட்
பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.
பெற்றோர்களுக்கு அப்துல் கலாம் விடுத்துள்ள வேண்டுகோள்.
பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு, குழந்தைகளுடன்
சேர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது விரைவில்
அறிவிக்கப்படவுள்ளது.
7th Pay Commission Likely to Hike Salaries By 40%: Credit Suisse
The 7th Pay Commission is likely to raise the salaries of government
employees by up to 40 per cent, said Neelkanth Mishra, India equity
strategist of Credit Suisse. The Pay Commission will submit its
recommendations in October and it willbe implemented by next year.
மக்கள் தொகை பெருக்கம்: 2022ஆம் ஆண்டு சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும்
மக்கள் தொகையில் உலகில் முதல் இடம் வகிக்கும் சீனாவை 2022 ஆம் ஆண்டு இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூவால் நேர்கோடு வரைந்து இறுதி அஞ்சலி செலுத்தி அனைவரையும் கண் கலங்க வைத்த கலாமின் அண்ணன்
மறைந்த அப்துல் கலாமின் உதவியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய ஸ்ரீஜன் பால் சிங் இன்று தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது...
தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு:தடை விதிக்க ஐகோர்ட்மறுப்பு
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, தமிழகத்தில், 7,243 நர்ஸ் தேர்வு
அறிவிப்புக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசு
பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி செவிலியர் சங்கத்தின் தலைவர், பூமி,
தாக்கல் செய்த மனு:
திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்
நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய
ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி
செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்
தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா,
நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு
(சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது.
TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங்
ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '30ம் தேதி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார்
பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான,
'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.