பல்லாயிரக்கணக்கான
இளைஞர்கள் ஏன் அப்துல் கலாமை முன்னுதாரணமாக, தங்கள் வாழ்க்கையின் ஒளி
விளக்காக கருதினார்கள்? என்பதற்கு மற்றொரு காரணம், தோல்வி, முடிவு, இல்லை
போன்ற வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அவற்றுக்கு புதிய விளக்கம் அளித்த
அவரது இயல்புதான் என்று கூறலாம்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்
பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது....அதில் அவர் மருத்துவத்
துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க
வேண்டும் என்றார்.
கலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: "தொலைபேசி உரையாடல் இன்றும் ஒலிக்கிறது'
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்
கலாமுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கணேசன், இன்றும் தனது
செவியில் அந்த உரையாடல் ஒலித்துக் கொண்டிருப்பதாக உருக்கமுடன்
தெரிவித்தார்.
இவர், அப்துல் கலாமின் உருவத்தை பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு 32 ஓவியங்களாகப் படைத்தவர்.
கல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்!
கார் ஓட்டுநராக தன்னிடம் பணியாற்றியவரை கல்லூரிப் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தியவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம்
வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12
மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான்
1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ
அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
எங்கள் இதயங்களில் பிறந்திருக்கிறார்: மாணவர்கள் உருக்கம்
குழந்தை உள்ளம்; கருணை பார்வை, கள்ளம் கபடம் அறியா தங்கத் தலைவன் முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாமை இழந்து கண்களில் செந்நீர் வடிய செய்வதறியாமல்
திகைத்து நிற்கிறது மாணவர் உலகம்.மண்ணை விட்டு பிரிந்தது அவர் உயிர்தானே
தவிர, அவர் உணர்வுகளுக்கு என்றுமே இறப்பில்லை. ஆம், கலாம் இறக்கவில்லை;
ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையாய் பிறந்திருக்கிறார்
என்கிறார்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம்
என்ற உறுதியுடன் பேசுகிறார்கள்...
மாணவர்களும் கலாமும்
விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம்
சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட
வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம்.
இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள
மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார்.
கலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு
வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என
பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள்
தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின்
தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர்,
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான
வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க
அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம்
எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி
மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
டிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு! & கடைசி நிமிடம்!
10 மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக ட்வீட்
செய்திருந்தார் அப்துல் கலாம். அதில், ' நான் ஷிலாங்கிற்கு செல்கிறேன்.
அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனெஜ்மெண்ட் கல்லூரியில் வாழ்த்தக்கது இந்த பூமி என்ற தலைப்பில் பேச உள்ளேன் " என்று பதிவிட்டிருக்கிறார்.
புதுக்கோட்டையில் சாதனை புரிந்த காமராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.
புதுக்கோட்டை
காமாராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மாவட்ட அளவில் முதல்பரிசு
பெற்று மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருது கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. புதுக்கோட்டை
மாவட்ட அளவில் 372 இளம் அறிவியல் புத்தாக்க விருதுக்குரிய காட்சி படைப்புகளில் கண்காட்சி
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.
செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள ”தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு” தற்போது வரை தமிழக அரசால் உறுதிபடுத்தப்படவில்லை. முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.
TNPSC Group 2 Key Answers 2015
TNPSC Group 2 Key Answers 2015 - Click Here
Theni IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.
2. Sri Malar Academy TNPSC Group 2 Answer Key Updated.
3. Vidiyal Arni TNPSC Group 2 Answer Key Updated.
4. NR IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.
5. Appolo Academy TNPSC Group 2 Answer Key Updated.
6. Mamallan TNPSC Group 2 Answer Key Updated.
7. Minarva TNPSC Group 2 Answer Key Updated.
8. Asian Visac TNPSC Group 2 Answer Key Updated.
9. Radian Academy TNPSC Group 2 Answer Key Newly Updated.
ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு.
இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க
வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து
வருகிறது.
தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி
நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
பொறியியல்
படிப்புகளில் சேருவதற்கு மாணவ–மாணவிகளிடம் ஆர்வம் குறைந்து வரும் நிலையில்
மொத்தம் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 861 இடங்களில் நேற்று வரை 89,141 பேர்
இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதங்களை பெற்றுள்ளனர். 38,168 பேர்
கலந்தாய்வில் பங்கேற்காமல் வேறு படிப்புக்கு சென்று விட்டனர்.
முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
:"மாநிலத்தில் அனைத்து முதன்மை கல்வி
அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என,
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரிஅருணாசலம்
தெரிவித்தார்.
நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?
இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
15 வயதில் முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி சேர்ந்துள்ள சிறுமி
எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜியில் முதல் ரேங்கில் சுஷ்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே, மிகவும் குறைந்த வயதில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள சிறுமி என்ற பெருமையை சுஷ்மா வர்மா பெற்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிஏ தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்
கடந்த மே
மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்
சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில் படித்து
வந்த மாணவர் சச்சின் தூபே முதன் முறையிலேயே பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை
வெற்றிகரமாக முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி
இந்திய அரசின்
அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி
நிறுவனத்தில் (The Institute of Mathematical Science) ஒரு வருட
Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும்
விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி
சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.