Quarterly Exam Questions 2024
Latest Updates
Centum Coaching Team - 12th Computer Science Question
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. P.K.Velmurugan(English Medium) - Click Here
TRB Exam For Special Teachers: Mark Allotment Details.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு
செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
TRB Exam Soon For 1028 Special Teachers.
ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை,
ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
NHIS 2012 - Additional Hospitals Alloted For Treatment.
New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.
2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு
CLICK HERE-Public Department Year : 2014 G.O.Ms.No.1021 Dt: November 20,2014-PULIC HOLIDAYS LIST 2015
CLICK HERE-PUBULIC HOLIDAYS LIST IN TAMIL VERSION
CLICK HERE-PUBULIC HOLIDAYS LIST IN TAMIL VERSION
அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு வயது வரம்பு குறைப்பு?தொடரும் குழப்பத்தால் தேர்வர்கள் தவிப்பு
ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, மத்திய
பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு
நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு குறைக்கப்பட்டதா... இல்லையா... என்ற
குழப்பம் நீடிக்கிறது. இதனால், தேர்வு எழுத ஆர்வத்துடன் காத்திருக்கும்
இளைஞர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மதிய உணவில் அழுகிய முட்டை?பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்
இளையனார்குப்பம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி
மாணவர்கள், நேற்று மாலை, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் அரசு நடுநிலைப்
பள்ளியில், நேற்று மதியம், 400 மாணவ, மாணவியர், மதிய உணவு சாப்பிட்டனர்.
மாலை, 3:00 மணியளவில், நான்கு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என,
எட்டு பேர் மயங்கி விழுந்தனர்.
TRB | Recruitment of Special Teachers - Guidelines Issued.
TRB | Recruitment of Special Teachers - Guidelines Issued.
G.O.(Ms)No.185 School Education Dept Dt.17.11.2014 - Click Here For PDF Format Download
Centum Coaching Team - 12th Question Paper
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Biology Question Paper | Mr. Murugaiyan (Tamil Medium) - Click Here
ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையை சேர்ந்தவர்
தமிழரசன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும்
தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள்
வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று
பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு
வரப்பட்டது.
Part Time Teachers Salary Hike GO Issued.
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை
பள்ளிக்கல்வி
அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி:
10th Latest Study Material
Maths Study Material:
- Maths Study Material Unit 1 to 5 (Tamil Medium) - Click Here
- Maths Study Material Unit 6 to 10 (Tamil Medium) - Click Here
தர மதிப்பீடுகள் அவசியமே!
மத்திய
அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள
மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம்
ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா
அபியான்) என்ற, புதிய கல்வித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை,
ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது,
அரசின் முடிவு. இதைக் கருத்தில்
கொண்டே, எட்டாம் வகுப்பு வரை,
கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு
சட்டமாக்கியது.